புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் ஆஸ்திரேலியாவில் தேர்தல் பிரச்சாரம் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று அரசியல் கூட்டங்கள் கூட நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அரசியலுக்கான நாள் அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர்...
விக்டோரியா தேசிய பூங்காவில் கோலாக்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக சுற்றுச்சூழல் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன.
ஹெலிகாப்டர்களில் இருந்து சுடப்பட்ட ஸ்னைப்பர் துப்பாக்கிகளால் அவை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
Budj Bim தேசிய பூங்காவில் சுமார் 700...
குளிர்காலத்திற்கு முன்பு வயதான ஆஸ்திரேலியர்கள் COVID-19 தடுப்பூசியைப் பெற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அல்லது பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களுக்கு COVID-19 தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்று...
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Guzman y Gomez என்ற துரித உணவு உணவகத்தில் ஒரு ஊழியர் காலணி அணிந்து...
மெல்பேர்ண் மருத்துவமனை முன் திருடப்பட்ட வாகனத்தை நிறுத்த முயன்ற ஒரு பெண் தனது சொந்த காரில் மோதியதில் படுகாயமடைந்துள்ளார்.
இன்று மருத்துவமனை முன் தங்கள் காரை நிறுத்திய பிறகு, இந்தப் பெண் மற்றும் அவரது...
கென்யாவின் நைரோபி பகுதியில் சிங்கம் ஒன்று தாக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நைரோபியில் உள்ள ஒரு தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் இருந்து குழந்தை குறித்த சிங்கத்தால்...
பணியிடங்களில் சமூக விரோத நடத்தை சர்வசாதாரணமாகி வருவதாக ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.
திட்டங்களைத் தவிர்ப்பதற்காகப் பொய் சொல்வதும், பணியிடத்தில் வதந்திகளைப் பேசுவதும் முக்கிய அறிகுறிகளாகப் பதிவாகியுள்ளன.
இந்த சூழ்நிலைகள் குறித்து உளவியலாளர்கள் தங்கள் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.
இந்த...