வடமேற்கு சிட்னியில் ஏற்பட்ட எரிவாயு கசிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
இன்று காலை ரிவர்ஸ்டனில் உள்ள கார்ஃபீல்ட் சாலையில் உள்ள Haveli இந்தியன்...
சார்லி கிர்க் படுகொலையை கொண்டாடியவர்களின் விசாவை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளதாவது, “எங்களின் குடிமகன் கொல்லப்பட்ட நிகழ்வை...
விக்டோரியா அரசாங்கம் கத்திகளை விற்பனை செய்வதற்கும் வைத்திருப்பதற்கும் தேசிய அளவில் தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இந்த மாத இறுதியில் கான்பெராவில் நடைபெறும் மாநில மற்றும் பிரதேச காவல்துறை அமைச்சர்களின் கூட்டத்தில், மற்ற...
ஆப்பிள் நிறுவனம் நேரடி மொழிபெயர்ப்பு (Live Translation) திறன்களுடன் சமீபத்திய AirPods Pro 3 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
iPhone 15 Pro, iPhone 16 அல்லது iPhone 17 இல் நேரடி மொழிபெயர்ப்பு வேலை...
16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகங்கள் மீதான ஆஸ்திரேலியாவின் தடைக்கு இணங்க, வயது குறைந்தவர்களின் கணக்குகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க சமூக ஊடக நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
தகவல் தொடர்பு அமைச்சர் அனிகா வெல்ஸ்...
மெல்பேர்ணில் உள்ள பேருந்து ஓட்டுநர்கள் தொழில்துறை நடவடிக்கை காரணமாக வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
பல்வேறு சம்பளம் மற்றும் நிபந்தனைகளுக்காக அவர்கள் இன்று மூன்று நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.
இதனால் மெல்பேர்ணின் மேற்குப் பகுதியில் உள்ள பயணிகள்...
மெல்பேர்ண் விமான நிலையத்தில் உள்ள Virgin Australia வணிக வகுப்பு ஓய்வறையில், தாய்ப்பால் கறக்க முயன்ற பெண் மருத்துவரை ஊழியர் ஒருவர் வெளியேற்றியுள்ளார்.
கோல்ட் கோஸ்ட்டைச் சேர்ந்த மகளிர் சுகாதார நிபுணர் ஒருவர், தனது...
சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் கார் மோதியதில் ஐந்து மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்ததுடன் ஐந்து வயது குழந்தை ஒன்றும் ஆபத்தான நிலையில் உள்ளது.
மின்டோவின் புரூக்ஃபீல்ட் சாலையில் உள்ள...