இங்கிலாந்தில் அகதிகள் தங்கியிருந்த ஹோட்டல் முன், போராட்டக்காரர்கள் குழு ஒன்று காவல்துறையினரைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து, அதில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள்...
சிட்னியில் இருந்து Hobartக்கு பறந்து கொண்டிருந்த Virgin Australia விமானத்தின் மேல்நிலைப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் Hobart விமான நிலையத்தில் தரையிறங்கும் போது போயிங் 737-8FE விமானம்...
பங்களாதேஷின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம், டாக்காவில் உள்ள பாடசாலையில் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் பயிற்சிப் பெற்றுக்கொண்டிருந்த போது, அந்நாட்டு,...
மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான இரண்டு ரயில் பாதைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக, ரயில் நெட்வொர்க் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரத்து செய்யப்பட்ட மெல்பேர்ண் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், 1880களில்...
பிரிஸ்பேர்ண் ஆற்றில் புயல் நீரில் கலக்கப்பட்ட சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன. சில நேரங்களில் ஒரு மாதத்திற்கு பத்து மெகாலிட்டர்கள் வரை கலக்கப்படுவதாக தெரிகிறது.
இந்தப் பிரச்சினையின் மையப்பகுதி, நகர்ப்புற பயன்பாடுகளால் செயல்படுத்தப்படும்...
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் கூடைப்பந்து அணி முதல் முறையாக கோப்பையை வென்றது.
அது, முன்னர் சாம்பியன்ஷிப்பை வென்ற ஜப்பானை தோற்கடிப்பதன் மூலம் இந்த வெற்றியை தன்வசப்படுத்துயது.
இறுதிப் போட்டியில்...
மெல்பேர்ண் வணிக வளாகத்தில் இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான 17 வயது இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில்...
சீன 'பொலிஸ்' எழுத்துக்கள் ஒட்டப்பட்டிருந்த Mercedes-Benz ஓட்டிய 21 வயது ஓட்டுநர் மீது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜூலை 18, 2025 வெள்ளிக்கிழமை மதியம் 2:50 மணியளவில், Strathfield...