சிட்னி ரயிலில் இரண்டு சிறுமிகள் முன்னிலையில் அநாகரீகமான பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரைக் கண்டுபிடிக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளது .
அந்த நபரைத் தேடுவதற்காக சந்தேக நபரின் புகைப்படம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் பொதுமக்களின் உதவியும்...
கடந்த 29ம் திகதி மெல்பேர்ணுக்கு மேற்கே 300 கிலோமீற்றர் தொலைவில் காட்டுத் தீ ஏற்பட்டது.
இதனையடுத்து நேற்று காலை Glenisla, Mooralla, Rocklands மற்றும் Woohlpoor ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக...
ரசாயன அளவுகள் காரணமாக Coca-Cola பானங்கள் இங்கிலாந்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
குளோரேட்டின் "உயர்ந்த அளவுகள்" கண்டறியப்பட்டதை அடுத்து, Coca-Cola தயாரிப்புகளின் வரம்பு இங்கிலாந்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்கு அனுப்பப்பட்ட Coca-Cola...
மாநிலப் பிரதமர் ஜெசிந்தா ஆலன், விக்டோரியாவில் இளைஞர்களின் குற்ற செயல்கள் கட்டுப்பாடற்றதாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, The Punisher என்ற பாதாள உலகத் தலைவர் அண்மையில் மெல்பேர்ணில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் சுட்டுக்...
வீடற்றவர்களுக்கு நிலையான வீடுகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மெல்பேர்ண் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
மெல்பேர்ண் மேயர் Paul Allfrey கூறுகையில், வீடற்ற மக்களை மலிவு விலையில் வீடுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இலாப...
விக்டோரியாவில் உள்ள தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய தரவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் (ABS) இந்த தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி விக்டோரியாவில் பணிபுரிந்தவர்களின் எண்ணிக்கை...
வார இறுதியில் மெல்பேர்ணின் மேற்கில் உள்ள ஒரு வணிகத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட புத்தம் புதிய கார்கள் திருடப்பட்டுள்ளன.
Laverton இல் Dohertys வீதியிலுள்ள ஒரு இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கார்களின்...
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆஸ்துமாவுக்கு ஒரு புதிய சிகிச்சை முறையை உருவாக்க மெல்பேர்ண் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
மெல்பேர்ணில் உள்ள Diag Nose என்ற BioTech நிறுவனம் இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது...