Most recent articles by:

Ruby

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியா முழுவதும் விமானங்களுக்கு கடுமையான இடையூறு!

ஆஸ்திரேலியாவில் பொது விடுமுறை தினமான இன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் விமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் உள்ள 03 ஓடுபாதைகளில் 02...

ஆஸ்திரேலியா நோக்கி படையெடுக்கும் புலம்பெயர்ந்தோர் – அதிகரித்த மக்கள் தொகை

ஆஸ்திரேலியாவில் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் மக்கள் தொகை 01 சதவீதம் அதிகரித்துள்ளது. கோவிட் தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு திரும்பியதே இதற்கு முக்கிய...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு!

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சனின் விடுதி அறைக்குள் பாம்பு புகுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. லெஜெண்ட் லீக் கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள மிட்செல் ஜான்சன் காலிஸ் தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ளார். லக்னௌவில் அவரது விடுதி...

புலம்பெயர் இலங்கையர்களா, புலம்பெயர் தமிழர்களா?

புலம்பெயர் தமிழர்கள் என்பது தற்போது புலம்பெயர் இலங்கையர் (Sri Lankan Diaspora) என்று இலங்கை ஒற்றையாட்சி அரசினால் மிக நுட்பமாக (Very subtle) மடைமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. லண்டனில் ரணில் விக்கிரமசிங்க தமிழ்ப்...

இலங்கைக்கு ஆஸ்திரேலியா செய்த மிகப்பெரிய உதவி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக ஆஸ்திரேலியா வழங்க ஒப்புக்கொண்ட மனிதாபிமான உதவியின் முதல் பகுதி நாட்டை சென்றடைந்துள்ளது. 22 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் அல்லது 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப்...

நாளை ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு நிமிட மௌன அஞ்சலி

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நாளைய தினம் (22) ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி அன்றைய தினம்...

புலம்பெயர் இலங்கையர்களுக்கு லண்டனில் இருந்து ஜனாதிபதி ரணில் விடுக்கும் அழைப்பு!

தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள...

ஆஸ்திரேலியாவில் தனது அனுபவத்தைப் பற்றி புத்தகம் எழுதும் பிரியா நடேசன்

Biloela குடும்பம் என்று அழைக்கப்படும் நடேசலிங்கம் குடும்பத்தின் தாயார் பிரியா நடேசலிங்கம், ஆஸ்திரேலியாவில் தனது மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களின் அனுபவங்களை புத்தகமாக எழுத நடவடிக்கை எடுத்துள்ளார். கிட்டத்தட்ட 04 வருடங்களாக மெல்பேர்ன் -...

Must read

மெல்பேர்ணில் திருடப்பட்டுள்ள ஒரு பிரபலமான சிலை

மெல்பேர்ண் ஷாப்பிங் சென்டருக்கு அருகே சுமார் $60,000 மதிப்புள்ள Sparkly Bear...

வெளிநாட்டு குடியேற்றவாசிகளால் 27 மில்லியனைத் தாண்டியுள்ள மக்கள் தொகை

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய...
- Advertisement -spot_imgspot_img