சிட்னியின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
Buxton, Wollongongக்கு மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில், இன்று இரவு 08:00 மணியளவில் விபத்து ஏற்பட்டது.
நியூ சவுத் வேல்ஸ் செய்திகளின்படி, நிசான்...
ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கையின் பயிற்சி பெற்ற பணியாளர்கள் திறமையான ஒரு குழுவாக இருப்பதாக முன்னாள் குடிவரவு அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார்.
பல இலங்கையர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்து வெற்றிகரமான எதிர்காலத்தை கட்டியெழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய...
உக்ரேன் போர்க்களத்தில் மருத்துவபணிகளில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குயின்ஸ்லாந்தின் தென்பகுதி நகரான நனாங்கோவை சேர்ந்த ஜெட் வில்லியம் டனகே என்ற 27 வயது நபர் உக்ரேனின் இசியம் பகுதியில் கொல்லப்பட்டுள்ளார்.
ஜெட் வில்லியம் டனகே...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
அமெரிக்கா, நியூசிலந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தைவானுக்குச் செல்லும் பயணிகள் இனி விசா பெறுவது அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அது அடுத்த திங்கட்கிழமை (12 செப்டம்பர்) நடப்புக்கு வரும் என குறிப்பிடப்படுகின்றது.
உலகளவில் பெரும்பாலான நாடுகள்...
ஆஸ்திரேலியாவில், தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பான முக்கியமான விவாதங்கள் இந்த வாரம் தொடங்கும்.
அதன்படி, ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான சம்பள விகிதங்களை அமல்படுத்துவது தொடர்பாக பல இறுதி முடிவுகள் அங்கு எடுக்கப்பட உள்ளன.
ஒரே துறையில் உள்ள...