Most recent articles by:

Ruby

- Advertisement -spot_imgspot_img

நியூ சவுத் வேல்ஸில் வீடு வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் புதிய திட்டத்தை நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அடுத்த மாதம் மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட உள்ளது. இதன் முக்கிய அம்சம் முத்திரைக்...

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் இதய நோயாளிகள் – மருத்துவர்கள் எடுத்துள்ள நடவடிக்கை

ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவர்கள் இதய நோய்கள் குறித்து புதிய ஆய்வு ஒன்றை தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு 9 நிமிடங்களுக்கும் ஒரு ஆஸ்திரேலியர் இதய நோயாளியாகிறார், இந்த நாட்டில் தினமும் 19 பேர் இதய நோயால் இறக்கின்றனர்...

விக்டோரியாவில் 10,000 மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

விக்டோரியா மாநிலத்தில் செவிலியர்கள் மற்றும் midwifery பட்டப்படிப்பு படிக்கும் சுமார் 10,000 மாணவர்கள் இலவச கல்வி பெறும் வாய்ப்பு உள்ளது. இது மாநில அரசால் அறிமுகப்படுத்தப்படும் 270 மில்லியன் டொலர் புதிய சுகாதார திட்டத்தின்...

நாடு திரும்பும் கோட்டாபய ராஜபக்ச

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெகுவிரைவில் நாடு திரும்புவார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை...

வெளிநாடு செல்ல முயன்ற 44 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 44 பேரைக் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகியபகுதிகளில் நேற்றிரவு...

ஆஸ்திரேலிய விமான சேவையில் பயணிக்க தயாரான பயணிகளின் பரிதாப நிலை

ஆஸ்திரேலிய விமான சேவையான ஜெட்ஸ்டார் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், ஜப்பானில் ஏராளமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். டோக்கியோவின் நரிட்டா விமான நிலையத்திலிருந்து கோல்ட் கோஸ்ட்டுக்கு வரவிருந்த JQ 012 என்ற விமானம் 24...

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு பண பரிமாற்றத்தில் ஈடுபடுகின்ற நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப்பிரிவில் பிரத்தியேக குழுவொன்றை நியமிப்பதற்கு பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய...

Must read

பேஜர்கள் – வோக்கி டோக்கிகளுக்கு தடை விதித்த கட்டார் ஏர்வேஸ்

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட...

விக்டோரியாவிலிருந்து சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள்

விக்டோரியா மாநில அரசு சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு திறமையான பணிக்கான பிராந்திய...
- Advertisement -spot_imgspot_img