Most recent articles by:

Ruby

- Advertisement -spot_imgspot_img

போராட்டக்காரர்களை எச்சரித்த ஜனாதிபதி ரணில்!

இலங்கையில் போராட்டம் எனும் போர்வையில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் ஆகியவற்றை கைப்பற்றுவது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என...

இணைய மோசடிகளை தடுக்க சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணக்கம்

சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணைய மோசடிகளுக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் தொடர்பில் இணக்கக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சிங்கப்பூரின் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் ஆஸ்திரேலிய தொடர்பு, ஊடக ஆணையமும் அதில் கையெழுத்திட்டதாக அவை வெளியிட்ட கூட்டறிக்கை...

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு செல்ல முயற்சித்த தமிழர்களிடம் பல லட்சம் மோசடி!

ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறி தமிழர்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழகத்தின் சிவகங்கையில் 90 க்கும் மேற்பட்டோரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சேர்ந்த நபரிடம் பொலிஸார் தீவிர விசாரணை...

வர்த்தமானி அறிவிப்பு வௌியானது

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி விடுத்த அழைப்பு!

இலங்கையில் நிலவரத்தைப் புரிந்துக் கொண்டு, இனியும் பிரிந்து செயற்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண முன்வரவேண்டும் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எனவே, என்னுடன் இணைந்து போட்டியிட்ட டளஸ்...

Sydney Kalaabavanam is performing “Kalai Kolam”

Sydney Kalaabavanam is proud to be performing this Sunday at Sydney Murugan Temple for "Kalai Kolam"! https://www.thamilan.lk/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-2/?fbclid=IwAR1ML1XVsrQ86Dh14ppIV6tLOqcp7WXbMZOSy3Z8gUhKhiFLHRlrU-3wKiQ

பெரும்பான்மை வாக்குகளுடன் ஜனாதிபதியானார் ரணில்!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கமைய பதில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய...

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு – வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பம்

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றில் இடம்பெற்ற வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நாடாளுமன்ற செயலாளரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்...

Must read

ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது – இனி முடிவுகளைப் பெறுவதற்கான நேரம்

இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஜனாதிபதி தேர்தல் மாலை...

பிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் கடுகுப்பொடி, வேர்க்கடலை ( mustard powder, peanut) போன்ற...
- Advertisement -spot_imgspot_img