எரிசக்தி விலை உயர்வால் தெற்கு ஆஸ்திரேலியர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இவர்களின் ஆண்டு மின் கட்டணம் 22 முதல் 63 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
சமீபத்திய கட்டண உயர்வுக்குப்...
அவுஸ்திரேலிய தொடர்பாடல் மற்றும் ஊடக அதிகாரசபை 8 தொடர்பாடல் நிறுவனங்களுக்கு தமது தொலைபேசி அல்லது இணைய கட்டணங்களை செலுத்துவதில் சிக்கல் உள்ள சந்தாதாரர்களுக்கு நிவாரணம் வழங்கத் தவறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என...
அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் திருட்டில் ஈடுப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டத்தில அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஓஹியோ வெஸ்டர்வில்லில் உள்ள க்ரோகர் வணிக வளாகத்தில்...
எதிர்வரும் ஒக்டோபர் 14 திகதி வளைய சூரிய கிரகணம் தெரியும் என நாசா அறிவித்துள்ளது.
இருப்பினும், இக் கிரகணத்தை நேரடியாக பார்க்க வேண்டாம் என நாசா எச்சரித்துள்ளது.
இது "நெருப்பு வளைய கிரகணம்" ஒரு அழகான...
நிலவின் தென் துருவத்தில் பிரக்யான ரோவர் தனது ஆய்வு பணிகளை நிறைவு செய்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் திகதியன்று நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகமாக தரையிறங்கியது. இதையடுத்து...
தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் மனநல சிகிச்சைக்கு தகுதியான சுமார் 20,000 பேர் முறையாக சிகிச்சை பெறுவதில்லை என தெரியவந்துள்ளது.
போதிய வசதிகள் இல்லாதது, சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்டவையே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கான மதிப்பிடப்பட்ட...
ஒக்டோபர் 14ஆம் திகதி நடத்தப்பட்ட சுதேசி ஹடா வாக்கெடுப்பு தோற்கடிக்கப்படுமானால், அதுபோன்ற வாக்கெடுப்பு தனது நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் உறுதியளித்துள்ளார்.
தற்போதைய சர்வஜன வாக்கெடுப்பின் நோக்கங்களை கருத்திற்கொண்டு...