துப்புரவு நிறுவனம் மற்றும் இரண்டு துணை ஒப்பந்ததாரர்களுக்கு $332,964 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக எழுந்த புகாரை விசாரித்து, நியாயமான பணிக் குறைதீர்ப்பாளரால் அபராதம் விதிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டில், மார்வெல் ஸ்டேடியத்தை...
அவுஸ்திரேலியாவின் தெற்கு கிப்ஸ்லாந்தில் காட்டு காளானை சாப்பிட்டதால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
66 மற்றும் 70 வயதுடைய இரண்டு சகோதரிகள் ஒகஸ்ட் 4 ஆம் திகதி வைத்தியசாலையில்...
மெல்பேர்ன் பீகன்ஸ்பீல்ட் பகுதியில் காணாமல் போன இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 18 வயது இளைஞரைக் கண்டுபிடிப்பதற்கு விக்டோரியா பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
அவர் கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை திஷாந்தன் அல்லது டிஷ் என்ற...
நிலவில் கால் பதித்த முதல் மனிதரான, அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட் ராங் நிலவில் இறங்கிய தருணத்தில் ஒரு வினோதமான ஒலியைக் கேட்டார். அந்த ஒலி என்னவென்று அப்போது அவருக்குத் தெரியவில்லை....
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சூதாட்ட மையங்களில் திடீர் ஆய்வு நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
சிட்னி பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள இத்தகைய தளங்கள் முதலில் ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு...
Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்றது.
இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்குள்ள மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற...
உலக நெட்பால் சாம்பியன்ஷிப்பை ஆஸ்திரேலியா 12வது முறையாக வென்றது.
தென்னாப்பிரிக்காவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 61க்கு 45 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது.
உலக நெட்பால் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச வெற்றி இதுவாகும்.
1999...
தந்தையையும் அவரது 05 பிள்ளைகளையும் பலிகொண்ட வீடு தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ள குயின்ஸ்லாந்து மாநில பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் சந்தேகத்திற்கிடமான எதுவும் இல்லை, ஆனால் தீ விபத்துக்கான...