ஜப்பானை சேர்ந்த டோகோ என்பவர் மிகப்பெரிய தொகையை செலவு செய்து ஒரு நாயாக மாறியுள்ளார். அந்த நபர் தனது மனித உருவத்தில் இருந்து நாயாக மாறுவதற்கு 22 ஆயிரம் யென் செலவு செய்துள்ளார்.
ஜப்பானை...
சுமார் 15 ஆண்டுகளாக பிரிஸ்பேன் மற்றும் சிட்னியில் உள்ள குழந்தை பராமரிப்பு மையங்களில் கிட்டத்தட்ட 100 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஃபெடரல் காவல்துறை கைது செய்துள்ளது.
கோல்ட் கோஸ்ட்டில் வசிக்கும் 45...
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெமி லூசிடி (30வயது). இவர் தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு உடையவர்.
வானளாவிய உயர கட்டிடங்களின் உச்சிக்கு ஏறி, அதில் அபாயகரமான இடங்களில் நின்று கொண்டு புகைப்படங்கள் எடுத்து சமூக...
முதலாவது பிரகாசமான சுப்பர் மூன் ஒகஸ்ட் 1 ஆம் திகதியன்று அதாவது நாளை காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து ஒகஸ்ட் 30 ஆம் திகதி இரண்டாவது சுப்பர் மூன் காட்சியளிக்கும்.
ஒகஸ்ட் 1 ஆம் திகதி...
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
99வது, 2023 ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது.
ஆஷஸ் தொடரின்...
ஆஸ்திரேலியாவில் சுமார் 137,000 பெற்றோர் விசா விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என்று சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது.
இது ஆஸ்திரேலிய விசா முறையின் பெரும் குறையாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
பெற்றோர் விசா விண்ணப்பங்கள் குவிந்து...
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் அகதிகள் அனைவருக்கும் நிரந்தர வதிவிடத்தை கோரி நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.
நீல் பார்ரா இன்று காலை விக்டோரியாவில் உள்ள பல்லாரட் நகரில் இருந்து சிட்னியில் அமைந்துள்ள பிரதமர் தேர்தல் அலுவலகம்...
ஆஸ்திரேலியாவில் பீர் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
பீர் மீதான வரி இன்று முதல் 2.2 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மற்ற மதுபானங்களுக்கான வரியும் இன்று முதல் அதிகரிக்கப்பட உள்ளது.
இதனால் கடந்த ஆண்டு மே மாதம்...