தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Port Noarlunga-வில் சுறா கடித்ததால் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆபத்தான, ஆனால் நிலையான நிலையில் இருப்பதாக அவசர சேவைகளிடம் இருந்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த...
Taronga மிருகக்காட்சிசாலையில் உள்ள கடைசி இரண்டு ஆசிய யானைகள் அடிலெய்டில் உள்ள Monarto Safari பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளன.
1886 ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸில் மூர் பூங்கா திறக்கப்பட்ட பிறகு, டாரோங்கா மிருகக்காட்சிசாலை...
அடிலெய்டில் உள்ள ஒரு வீடு, மின்-பைக் சார்ஜரால் ஏற்பட்ட தீ விபத்தில் மோசமாக சேதமடைந்துள்ளது.
நேற்று காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டபோது, ஒரு பெண்ணும் அவரது செல்ல நாயும் மட்டுமே வீட்டில்...
அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல சுறாக்கள் காணப்பட்டதை அடுத்து அதிகாரிகள் இந்த...
ஆஸ்திரேலிய தலைநகரிலிருந்து பாலிக்கு பயணிக்கும் பயணிகள் இப்போது மலிவான நேரடி விமானத்தில் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
அதன்படி, இந்தோனேசியாவின் ஏர் ஆசியா ஜூன் 25 முதல் அடிலெய்டுக்கும் Denpasar-கும் இடையே நேரடி விமானங்களைத் தொடங்க...
அடிலெய்டு விமான நிலையத்தில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு விமான நிலையத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மூச்சுத் திணறி அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
50 வயது மதிக்கத்தக்க இந்த நபர் திடீரென மயங்கி விழுந்ததாகவும்...
ஆஸ்திரேலியாவில் சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களை நிறுவுவதற்கான முதல் படி தொடங்கியுள்ளது.
முதன்முதலாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் அடிலெய்டின் மிகவும் பரபரப்பான சாலைகள் சிலவற்றில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களை நிறுவ நடவடிக்கை எடுத்தது.
புதிய தொழில்நுட்பத்தின் மூலம்...
அதிக வெளிச்சம் கொண்ட டார்ச் லைட்டை விமானத்தை நோக்கி நீட்டிய ஒருவரை மத்திய போலீசார் கைது செய்துள்ளனர்.
அடிலெய்டில் வசிக்கும் 58 வயதான இந்த நபர், தனது வீட்டிலிருந்து விமானத்தில் டார்ச் லைட்டை ஒளிரச்...
அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...
பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையில் ஒரு பாலத்தின் கீழ் சிக்கிய காற்றாலை விசையாழியின் ஒரு பெரிய பகுதியை அகற்ற அதிகாரிகள் நேற்று இரவு...
நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது.
இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...