கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த கிறிஸ்துமஸில் அவுஸ்திரேலியா முழுவதும் குளிரான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் வடக்கு பிரதேசங்களில் மிகவும் வெப்பமான நிலைமைகள் வழமை...
விக்டோரியா உள்ளிட்ட 03 மாநிலங்களில் அடுத்த 02 நாட்களில் வெப்பநிலை கணிசமான அளவு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
அடிலெய்டில் வெப்பநிலை நாளை 25 டிகிரி செல்சியஸாகவும், கிறிஸ்துமஸ் தினத்தில் 32 டிகிரி செல்சியஸாகவும்,...
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த கிறிஸ்துமஸில் அவுஸ்திரேலியா முழுவதும் குளிரான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் Northern Territory இல் மிகவும் வெப்பமான நிலைமைகள் வழமை...
ஆஸ்திரேலியாவில் 2023ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் நடைமுறையில் உள்ள விடுமுறைகள் பின்வருமாறு.
January 2023
Sunday January 1: New Year’s Day
Monday January 2: New Year holiday
Wednesday January...
வரும் வாரத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் மாறுபட்ட வானிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்னின் பல பகுதிகளில் மிகவும் குளிரான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
சில இடங்களில் மழை அல்லது பனி மழையை எதிர்பார்க்கலாம்...
கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது விமான கட்டணத்தை கடுமையாக கண்காணிக்க தேசிய நுகர்வோர் ஆணையம் முடிவு செய்துள்ளது.
போதிய இருக்கை வசதி இல்லாமல் விமான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக உள்நாட்டு விமானங்களில் இந்த...
தெற்கு ஆஸ்திரேலியாவில் கோவிட் தொற்குள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அடிலெய்டு நகரின் சில பாடசாலைகளில் மீண்டும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன.
அந்தந்த பள்ளிகளின் 05 மற்றும் 06 ஆம் வகுப்புகளுக்கும் மாற்றுத்திறனாளி...
ஸ்ருதி அடிலெய்டு கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக தெற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பூர்வீக இந்திய பாரம்பரிய நடனம், கலை, கலாச்சாரம், சேவை மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றின்...
மெல்பேர்ணின் CityLink சாலையில் நடந்த விபத்தில் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார் .
அவர் பயணித்த கார் லாரியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
36 வயதான அந்தப் பெண்...
சிட்னியைச் சேர்ந்த ஒருவர் மீது, ஓய்வூதிய நிதியிலிருந்து $160,000 மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் இணையம் வழியாக தங்கள் சூப்பர் நிதியை அணுகி...
இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...