Breaking News

    அவுஸ்திரேலியாவில் 44 வயதுடைய பெண் கணவனால் கொலை – மகன் தப்பியோட்டம்

    அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த 44 வயதுடைய இலங்கைப் பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். Melbourne, Sandherts இல் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயார் கணவனால் கொல்லப்பட்டுள்ளார். Melbourne, Sandherts இல் வசிக்கும் இலங்கைப்...

    5 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் தரவுகள் இணையத்தில் விற்பனை – வெளியான அதிர்ச்சி தகவல்

    ஆஸ்திரேலியாவில் சுமார் 5 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு ஒன்லைனில் விற்கப்பட்ட மற்றொரு சைபர் தாக்குதல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 10,000 பேரின் மின்னஞ்சல் கடவுச்சொற்கள் உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்கள்...

    அகதிகளை அடைத்து வைக்கும் ஆஸ்திரேலிய கொள்கையை மாற்றுமாறு கோரிக்கை!

    ஆஸ்திரேலியாவின் கொள்கையை உடனடியாக மாற வேண்டும் என சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை தடுப்பு மையங்களில் அடைத்து வைக்கும் கொள்கையை மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள புலம்பெயர்ந்தோருக்கு மன அழுத்தம்,...

    ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை – தொடரும் நெருக்கடி

    ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை நீக்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2022/23 ஆம் ஆண்டிற்கான குடியேற்ற ஒதுக்கீட்டை 195,000 ஆக உயர்த்திய போதிலும், திறமையான விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு வெளிநாட்டினர்...

    மொரிசன் பற்றிய இறுதி அறிக்கை வெளியானது – உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்?

    கோவிட் காலத்தில் பல அமைச்சுக்கள் இரகசியமாகப் பதவியேற்றது தொடர்பான முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் மீதான விசாரணையின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான நடவடிக்கையால் அரசாங்கம் மீதான பொதுமக்களின் நம்பிக்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற...

    ஆஸ்திரேலியாவில் Black Friday மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

    Black Friday சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் என கூறி முன்னெடுக்கப்படும் அடையாள திருட்டு மோசடிகளுக்கு ஆளாக வேண்டாம் என்று ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நம்பமுடியாத சலுகைகளை எதிர்கொள்ளும் போது, ​​இணையத் தாக்குதல் செய்பவர்களின் கைகளில்...

    ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் திடீர் மரணம்

    ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாமி என அழைக்கப்படும் கந்தசாமி அழகையா என்ற 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நவம்பர் 20ம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக அவரது நண்பர்கள்...

    ஆஸ்திரேலியாவில் buy now, pay later முறைக்கு கடுமையான கட்டுப்பாடு!

    ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான பொருட்களை வாங்குவதற்கு buy now, pay later முறைக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிதிச் சேவைகள் அமைச்சர் ஸ்டீபன் ஜோன்ஸ், முறையான ஒழுங்குமுறை மற்றும்...

    Latest news

    உணவு கொடுப்பனவுகளில் வேறு பொருட்காள் வாங்கிய ஊழியர்கள் பணி நீக்கம்

    சலவை சோப்பு, wine கிளாஸ்கள் மற்றும் முகப்பரு சிகிச்சை பொருட்கள் போன்றவற்றில் METAவின் உணவு கொடுப்பனவுகளைப் பயன்படுத்தியதற்காக Meta அதன் லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்தில் சுமார்...

    Mpox குறித்து விக்டோரியர்களுக்கு சுகாதார எச்சரிக்கை

    Mpox இன் ஆபத்து குறித்து விக்டோரியா குடியிருப்பாளர்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, விக்டோரியா மாநிலத்தில் பதிவாகியுள்ள Mpox நோயாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அதிகரிப்பு...

    10 வயது சிறுவர்களை சிறையில் அடைக்கத் தொடங்கும் ஆஸ்திரேலிய மாநிலம்

    அவுஸ்திரேலியாவில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பேற்கும் வயதை 10 வருடங்களாக குறைக்க வடக்கு பிரதேச நிர்வாக பிராந்தியம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் வயது வரம்பை 12...

    Must read

    உணவு கொடுப்பனவுகளில் வேறு பொருட்காள் வாங்கிய ஊழியர்கள் பணி நீக்கம்

    சலவை சோப்பு, wine கிளாஸ்கள் மற்றும் முகப்பரு சிகிச்சை பொருட்கள் போன்றவற்றில்...

    Mpox குறித்து விக்டோரியர்களுக்கு சுகாதார எச்சரிக்கை

    Mpox இன் ஆபத்து குறித்து விக்டோரியா குடியிருப்பாளர்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை...