2022/23 ஆம் ஆண்டில் குயின்ஸ்லாந்து மாநில காவல்துறை வசூலித்த போக்குவரத்து அபராதத் தொகை 400 மில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டை விட சுமார் 100 மில்லியன் டாலர்கள் அதிகமாகும் என்று...
மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் மையம், மாநிலத்தின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள அல்பானி நகரிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில்...
நீல் பாரா மற்றும் அவரது மனைவி மற்றும் இரண்டு மூத்த குழந்தைகள் 2012 முதல் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தாலிம் அவர்களால் நிரந்தர விசாவிற்கு விண்ணப்பிக்க முடியவில்லை.
அவர் 2008 ஆம் ஆண்டு போரினால் பாதிக்கப்பட்ட...
மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில், 16 வயதுக்குட்பட்ட இளம் பெண்களுக்கு பெற்றோரின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்வதற்கான வாய்ப்பை வழங்க அம்மாநில அரசு தயாராக உள்ளது.
இது தொடர்பான புதிய விதிமுறைகள் அடுத்த வாரம் மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட...
மெல்போர்னின் தெற்கு யார்ரா பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 11.40 மணியளவில் வீதியில் நடந்து சென்ற நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் பின்னர்...
அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க பல்கலைக்கழக அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு திருப்திகரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழு...
ஃபேஸ்புக் மூலம் முட்டை கடத்தல் குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோழி - வாத்து மற்றும் வாத்து முட்டைகளை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம் என்றும், கடைசி ஸ்டாக் முட்டைகள் மட்டுமே மிச்சம் என்றும்...
சேவைக் கடமைகளின் போது ஊழியர் ஒருவர் 4 விரல்களை இழந்த சம்பவம் தொடர்பில் விக்டோரியா மாநிலத்தில் உள்ள உற்பத்தி நிறுவனமொன்றுக்கு 40,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்...
Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...
புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார்.
தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...
சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் குறியீட்டு நூலகத்தை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆயிரக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் அணுகியுள்ளனர்.
செப்டம்பர் 4, 2018 நிலவரப்படி...