Breaking News

இன்று விக்டோரியா மாநில பட்ஜெட்மாநில அரசிடம் தாக்கல்

விக்டோரியா மாநில அரசின் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று மாநில அரசிடம் தாக்கல் செய்யப்படுகிறது. சுகாதாரம் - கல்வி - சாலை பராமரிப்பு போன்ற துறைகளுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட...

நடிகர் சரத்பாபு காலமானார்

பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தனது 71 ஆவது வயதில் இன்று காலமானார். 1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. அதன்பின்னர், தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில்...

டாஸ்மேனியா கடற்கரையில் இலங்கையர் ஒருவரின் சடலம் என சந்தேகம்

டாஸ்மேனியா மாநிலத்தில் உள்ள டிரான்மியர் முனை கடற்கரையில் இலங்கை இளைஞருடையது என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 18 மற்றும் 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று மதியம் 01.30 மணியளவில்...

விக்டோரியாவில் இ-சிகரெட் பயன்படுத்துவோர் அதிகரித்து வருவதாக தகவல்

விக்டோரியா மாநிலத்தில் எலக்ட்ரானிக் சிகரெட் அல்லது வேப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. 18 முதல் 30 வயதுக்குட்பட்ட மாநில மக்கள் தொகையில் கணிசமானவர்கள் தற்போது இதற்கு அடிமையாகி இருப்பதாக கூறப்படுகிறது. 2018 ஆம் ஆண்டில்,...

இறந்தவர்களிடமிருந்து பிரீமியத்தை வசூலித்ததற்காக AMP மீது அபராதம்

இறந்த 2,000 பேர் உட்பட 10,000 க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து காப்பீட்டு பிரீமியங்களை வசூலித்ததற்காக AMP இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 24 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டவிரோத காப்புறுதி...

பிளாஸ்டிக் ஏற்றுமதி தடையை தளர்த்த ஆஸ்திரேலியா முடுவு!

ஆஸ்திரேலியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பல வகையான பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்த உத்தரவு திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, பல வகையான திரவ பால் பாட்டில்கள் - தாவர எண்ணெய் பொட்டலங்கள் மறு...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் அதிகரித்துள்ள வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் மீண்டும் அதிகரித்துள்ளது. இது மார்ச் மாதத்தில் 3.5 சதவீதமாக இருந்தது, ஆனால் ஏப்ரல் மாதத்தில் இது 3.7 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று புள்ளியியல் பணியகம் இன்று வெளியிட்டுள்ள தரவு அறிக்கைகள்...

உலக சுகாதார அமைப்பு விடுத்த முக்கிய எச்சரிக்கை

நீரிழிவு நோயாளிகள் பலரும் சர்க்கரை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதால் அதற்கு மாற்றான பொருட்களை (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துகிறார்கள்.  ஆனால் சர்க்கரைக்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உலக...

Latest news

மெல்பேர்ணில் 4 நாள் போலீஸ் நடவடிக்கை – 37 பேர் கைது

மெல்பேர்ணில் நான்கு நாள் போலீஸ் நடவடிக்கையில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவம்பர் 26 முதல் 29 வரை Brimbank மற்றும் Melton முழுவதும் மேற்கொள்ளப்பட்ட Operation...

Google அறிமுகப்படுத்திய சமீபத்திய சாதனம்

Google Translate-இற்கு Google ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த Headphone மூலமாகவும் real-time, one-way translation device-ஆக செயல்பட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்...

விக்டோரியாவில் நடந்த கார் விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலி

விக்டோரியாவின் பிராந்தியப் பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த மினிவேன் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மெல்பேர்ணுக்கு வடக்கே சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள முக்காத்தாவில் உள்ள...

Must read

மெல்பேர்ணில் 4 நாள் போலீஸ் நடவடிக்கை – 37 பேர் கைது

மெல்பேர்ணில் நான்கு நாள் போலீஸ் நடவடிக்கையில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவம்பர்...

Google அறிமுகப்படுத்திய சமீபத்திய சாதனம்

Google Translate-இற்கு Google ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த...