தொழிலாளர்கள் பற்றாக்குறையால், மேற்கு ஆஸ்திரேலியாவில் வணிகம் மூடப்படுவதும், செயல்பாடுகள் நிறுத்தப்படுவதும் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
உணவகங்கள் - சில்லறை விற்பனைக் கடைகள், பண்ணைகள் உள்ளிட்ட பல துறைகளில் உள்ள வணிக இடங்களும் இதில் உள்ளதாகக்...
சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியம் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல்...
துருக்கியில் இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பில் இருந்தே மீளாத நிலையில், இப்போது அங்கு மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு துருக்கி - சிரியா எல்லையில் மிக...
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.
இன்று அதிகாலை 5 மணியளவில் கத்ரா நகரில் இருந்து 97 கிலோ மீட்டர்...
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,400ஆக அதிகரித்துள்ளதோடு, 10,000இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை அதிகரித்திருக்கிறது.
துருக்கி நாட்டில் இன்று அதிகாலை...
துருக்கியில் மற்றொரு பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
முதலாவதாக பதிவான 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், இரண்டாவதாக...
துருக்கியின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீற்றர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்...
நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் இன்று (05) தனது 79ஆவது வயதில் காலமானார்.
டுபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை...
அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான சமீபத்திய iPhone-கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்று Apple தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறுகிறார்.
நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையை வெளியிடுவதற்காக நடைபெற்ற...
கடுமையான மூடுபனி காரணமாக சிட்னியில் விமானங்கள் மற்றும் விமான நிலைய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகரித்து வரும் மூடுபனி காரணமாக விமானங்கள் தாமதமாகலாம் என்று சிட்னி...
விக்டோரியாவிலிருந்து பெட்ரோல் செலவுகளைச் சேமிக்க, தனது பயணத்திற்கு குதிரையைப் பயன்படுத்தும் ஒரு நபர் பற்றிய செய்திகள் வந்துள்ளன.
மூன்று குழந்தைகளுக்கு தந்தையான லாரி ஓட்டுநரான Eathon White,...