தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக புதிய சட்டங்களைத் வரிசைப்படுத்தியுள்ளது.
தற்போதுள்ள சட்டங்களின்படி, ஒரு பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
ஆனால் புதிய சட்டத்தின்படி அவர்களுக்கு...
2022 உலகக் கோப்பையை அர்ஜென்டினா அணியை வெல்வதற்கு வழிவகுத்து சிறந்த வீரருக்கான Golden ball விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி, கால்பந்து மைதானத்தில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
கத்தாரில் நடைபெற்ற இறுதிப்...
ஆஸ்திரேலியர்களிடம் மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்த இணையக் குற்றத்திற்காக மெல்போர்ன் பெண் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
24 வயதான இவர் Superannuation பணத்தை மோசடியாக பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த மோசடியின் மொத்த தொகை...
விஷ கீரை சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 42 பேர் மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை,...
கடந்த சனிக்கிழமை மெல்போர்னில் நடைபெற்ற A லீக் கால்பந்து போட்டியின் போது தவறாக நடந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அன்று கிட்டதட்ட 150 பேர் மைதானத்தின் நடுவில் புகுந்து மிகவும் பதட்டமான சூழ்நிலையை...
வரும் நாட்களில் கோவிட் தொற்று மற்றும் முதியோர் பராமரிப்பு தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இந்த நிலை குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம்,...
உலக காற்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த FIFA காற்பந்து தொடரின் இறுதிப் போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
பலம் வாய்ந்த பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிந்தன.
இந்தப் போட்டியில்...
அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான தேசிய திட்டத்தை உருவாக்க மாநில கல்வி அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.
கான்பரா நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசின் கல்வி அமைச்சர் ஜேசன் கிளார்க்குடன் கலந்துரையாடல்...
பிரபலமான வீடியோ கேம்களுக்கு குழந்தைகளை அடிமையாக்க பல்வேறு தீங்கு விளைவிக்கும் தந்திரோபாயங்கள் பயன்படுத்தப்படுவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இது CPRC மற்றும் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமர்ப்பித்த...