Breaking News

ஆஸ்திரேலிய Passport பெறுவதற்கான விரைவான வழி வெளியாகியுள்ளது!

ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு பெறுவது தொடர்பான சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து அதனை வழங்குவதற்கு குறைந்தது 06 வாரங்கள் ஆகும் என உள்நாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவிக்கின்றது. பல காரணிகளால் இந்த...

NSW மாணவர்களிடையே அதிகரித்து வரும் தேர்வு மோசடிகள்!

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களிடையே பரீட்சை மோசடிகள் அதிகரித்துள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, இதுபோன்ற 850 மோசடிகள் பதிவாகியுள்ளன. மேலும் 216 பள்ளிகளைச் சேர்ந்த...

ஆஸ்திரேலியாவின் புதிய உயிர்பாதுகாப்பு சட்டங்களை மீறுபவர்களுக்கு $3,300 அபராதம்!

அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வந்த உணவை அறிவிக்கத் தவறிய ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நபருக்கு $3,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பேர்த் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 வயதுடைய இந்த இளைஞனின் வீசா ரத்து...

குயின்ஸ்லாந்தில் ஆம்புலன்ஸ் வருவதற்கு 8 மணிநேரம் ஆகிறது!

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள சில நோயாளர்கள் நோயாளர் காவு வண்டியில் வைத்தியசாலைக்கு சென்ற பின்னர் அம்புலன்ஸ் வருவதற்கும் படுக்கைக்காகவும் கிட்டத்தட்ட 08 மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஜூன்...

ஆஸ்திரேலியாவில் குறுஞ்செய்தி மோசடிகளுக்கு எதிரான புதிய சட்டங்கள்!

குறுஞ்செய்தி மோசடிகளுக்கு எதிரான புதிய சட்டங்கள் ஆஸ்திரேலியாவில் இப்போது நடைமுறைக்கு வருகின்றன. புதிய விதிகளின்படி, தகவல் தொடர்பு நிறுவனங்கள் அறிவுறுத்தல்களை மீறினால் $250,000 வரை அபராதம் விதிக்கப்படும். தரவுகளின்படி, 2021 உடன் ஒப்பிடும்போது...

ஆஸ்திரேலியாவின் புயல் அபாயம் 2023 இல் 73% ஆக அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவில் 2023ல் இயல்பை விட 73 சதவீதம் அதிக புயல் அபாயம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சூறாவளியின் உச்ச பருவம் நவம்பர் முதல் ஏப்ரல் வரை ஆகும். எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவை பாதிக்கக்கூடிய...

மேற்கு ஆஸ்திரேலியாவில் விடுக்கப்பட்ட காட்டுத்தீ எச்சரிக்கை தளர்வு!

தென்மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு விடுக்கப்பட்ட காட்டுத்தீ எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உயிர்கள் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து தொடர்வதாக அனர்த்த நிவாரண முகவர் நிலையங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேற்கு ஆஸ்திரேலியாவின் மாநில அரசு நேற்று காட்டுத்தீ எச்சரிக்கையை...

ஆஸ்திரேலியாவில் பல புற்றுநோய் மருந்துகள் இனி மலிவான விலையில்!

ஆஸ்திரேலியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பல வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5600 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மருந்தின் விலை 42.50 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதுடன், சலுகை அட்டை வைத்திருப்பவர்கள் 6.80 டொலர்களுக்கு...

Latest news

ஆஸ்திரேலியாவின் பிறப்பு விகிதங்கள் தொடர்ந்து சரிவதற்கான காரணங்கள்

ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகையைப் பராமரிக்க போதுமான குழந்தைகள் இல்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. 2006 மற்றும் 2021 க்கு இடையில் 50–54 வயதுடைய குழந்தை இல்லாத பெண்களின்...

புதுமை பெறுகிறது விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் அதிகரித்து வரும் குற்ற விகிதத்தை எதிர்த்துப் போராட விக்டோரியா காவல்துறை புதிய திட்டங்களையும் நடவடிக்கைகளையும் முன்மொழிந்துள்ளது. விக்டோரியா காவல்துறை 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாற்றங்களைச்...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கார் திருட்டுகள் – கடுமையாகும் சட்டங்கள்

விக்டோரியாவில் கார் திருட்டு விகிதம் இந்த ஆண்டு 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. காப்பீட்டு முகவர்கள் ஒவ்வொரு 44 நிமிடங்களுக்கும் ஒரு கார் திருட்டு...

Must read

ஆஸ்திரேலியாவின் பிறப்பு விகிதங்கள் தொடர்ந்து சரிவதற்கான காரணங்கள்

ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகையைப் பராமரிக்க போதுமான குழந்தைகள் இல்லை என்று புதிய ஆராய்ச்சி...

புதுமை பெறுகிறது விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் அதிகரித்து வரும் குற்ற விகிதத்தை எதிர்த்துப் போராட விக்டோரியா காவல்துறை...