Breaking News

மின்னணு சாதனங்களில் காணப்படும் பேட்டரிகள் குறித்து ஆஸ்திரேலிய பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!

கிறிஸ்துமஸ் அட்டைகள் மற்றும் மின்னணு பொம்மைகளில் காணப்படும் சிறிய பேட்டரிகள் குறித்து கூடுதல் கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலிய பெற்றோர்களை சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சிறு குழந்தைகள் அவற்றை விழுங்குவதால் மருத்துவமனைகளின் அனுமதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை...

ஆஸ்திரேலியா முழுவதும் Anti-biotic மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள மருந்தகங்களில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக பாக்டீரியா தொற்றுக்கு அமோக்ஸிசிலின் உள்ளிட்ட பல வகையான மருந்துகள் வழங்குவதில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த தட்டுப்பாடு வரும் பெப்ரவரி மாதம்...

164 பேரை நோய்க்குட்படுத்திய கீரையில் காணப்பட்ட நச்சு இரசாயனம் அடையாளம்!

கீரையை சாப்பிட்ட 164 பேர் சுகவீனமுற்ற சம்பவத்துடன் தொடர்புடைய நச்சு இரசாயனம் இனங்காணப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கீரையை உற்பத்தி செய்த baby spinach நிறுவனமும், விக்டோரியா மாநில சுகாதாரத் துறையும் இணைந்து நடத்திய விசாரணையில்,...

ஆஸ்திரேலியாவில் உள்ள சில பெட்ரோல் நிலையங்களில் மோசடி!

ஆஸ்திரேலியாவில், சில பெட்ரோல் நிலையங்கள் செலுத்தும் தொகையை விட குறைவாக எரிபொருளை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நடந்த மொத்த மோசடி சுமார் 29 மில்லியன் டாலர்கள் என சமீபத்திய தணிக்கை...

மெல்போர்ன் குடியிருப்பாளர்களுக்கு தட்டம்மை குறித்து எச்சரிக்கை!

ஹெல்த் விக்டோரியா, மெல்போர்ன் குடியிருப்பாளர்களை தட்டம்மை நோய் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரித்துள்ளது. கடந்த 12ஆம் திகதி மெல்பேர்ன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்து நாடு திரும்பிய ஒருவருக்கு...

விக்டோரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து புதிய அறிக்கை!

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் விக்டோரியா வாசிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, சேமிப்புப் பணத்தைப் பயன்படுத்தி தினசரி வாங்குவதும், கடன் வாங்குவதும் அதிகரித்துள்ளது. விக்டோரியர்கள் அதிக செலவு...

இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட குயின்ஸ்லாந்து நிலத்திற்கு நடக்கப்போவது என்ன?

துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட குயின்ஸ்லாந்து நிலத்தை வாங்க குயின்ஸ்லாந்து போலீஸ் சங்கம் முடிவு செய்துள்ளது. உயிரிழந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த தளம் பராமரிக்கப்படும் என...

ஆஸ்திரேலியா முழுவதும் இரத்த தானம் செய்பவர்களுக்கு விசேட அறிவிப்பு!

விடுமுறைக் காலத்தில் இரத்தப் பற்றாக்குறையைத் தவிர்க்க ஆஸ்திரேலியர்கள் முடிந்தவரை இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன்படி எதிர்வரும் 02 வாரங்களில் ஒரே நாளில் குறைந்தது 1800 இரத்த தானம் செய்பவர்கள் இரத்ததானம் செய்ய...

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

மெல்பேர்ண் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விர்ஜின் விமானம்

மெல்பேர்ணின் Tullamarine விமான நிலையத்தில், இழுத்துச் செல்லும் வாகனம் மீது மோதியதில் விர்ஜின் ஆஸ்திரேலியா விமானம் சேதமடைந்துள்ளது. நேற்று மாலை மெல்பேர்ண் விமான நிலையத்தில் உள்ள பராமரிப்பு...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

Must read

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி...

மெல்பேர்ண் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விர்ஜின் விமானம்

மெல்பேர்ணின் Tullamarine விமான நிலையத்தில், இழுத்துச் செல்லும் வாகனம் மீது மோதியதில்...