Breaking News

ஆஸ்திரேலியாவில் Black Friday மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Black Friday சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் என கூறி முன்னெடுக்கப்படும் அடையாள திருட்டு மோசடிகளுக்கு ஆளாக வேண்டாம் என்று ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நம்பமுடியாத சலுகைகளை எதிர்கொள்ளும் போது, ​​இணையத் தாக்குதல் செய்பவர்களின் கைகளில்...

ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் திடீர் மரணம்

ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாமி என அழைக்கப்படும் கந்தசாமி அழகையா என்ற 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நவம்பர் 20ம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக அவரது நண்பர்கள்...

ஆஸ்திரேலியாவில் buy now, pay later முறைக்கு கடுமையான கட்டுப்பாடு!

ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான பொருட்களை வாங்குவதற்கு buy now, pay later முறைக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிதிச் சேவைகள் அமைச்சர் ஸ்டீபன் ஜோன்ஸ், முறையான ஒழுங்குமுறை மற்றும்...

சிட்னி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!

சிட்னி பயணிகளுக்கு ஒரு வாரத்திற்கு ரயில்களில் இலவசமாகப் பயணம் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அடுத்தவாரம் நடைமுறைப்படுத்தவுள்ள தொழில் நடவடிக்கையே இதற்குக் காரணமாகும். வார இறுதி ரயில் கால அட்டவணை எதிர்வரும் திங்கட்கிழமை முதல்...

தனுஷ்கவுக்கு பிணை – ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாத நிலை

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலாவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அவரை 150,000 டொலர் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவர் தொடர்பில் தலையிட்ட இலங்கை அரசாங்கம் மற்றும்...

சிட்னி வந்த கப்பலில் 800 பேருக்கு கொவிட் – பாதியில் கைவிடப்பட்ட பயணம்

சிட்னி வந்த தி மஜெஸ்டிக் பிரின்சஸ் (The Majestic Princess) பயணக்கப்பலில் நூற்றுக்கணக்கான பயணிகளிடையே COVID-19 சம்பவங்கள் பதிவாயின. அதன் காரணமாக 12 நாள் பயணத்தைப் பாதியில் கைவிட்டுக் கப்பல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில்...

மெல்போர்னில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் கடும் சேதம்!

மெல்போர்னின் தென்மேற்கு பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால் ரயில் பாதை கடுமையாக சேதமடைந்துள்ளது. Inverleigh மற்றும் Gheringhapக்கு இடையிலான Hamilton நெடுஞ்சாலைக்கு அருகில் இன்று அதிகாலை 10க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள்...

ஆஸ்திரேலிய மக்களிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அமைச்சர்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் 'பொறுப்பற்ற தனிப்பட்ட செயலுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம், அதன் மக்கள், சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க...

Latest news

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...

சிட்னி பூங்காவில் ஏற்பட்ட மோதல் – போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் தாக்குதல்

சிட்னி பூங்காவில் நடந்த ஒரு பெரிய மோதலை அடக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் பிர்மாண்டில் உள்ள ஒரு...

Must read

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித்...