Breaking News

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் , பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில் தற்காலிகமாக...

கொழும்பு மாவட்டத்தில் உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு

கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மதியம் 12 மணியிலிருந்து நாளை காலை 5 மணிவரை ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் பதில் ஜனாதிபதி...

நாட்டை விட்டு தப்பியோடிய கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி...

நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்ற பசிலை விரட்டியடித்த மக்கள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோதும், அது பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அவர், வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றபோது, அவரின் ஆவணங்களை பரீட்சிப்பதற்கு...

ஆஸ்திரேலியாவில் விசா பெற்ற லட்ச கணக்கிலான மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

ஆஸ்திரேலிய மாணவர் வீசா பெற்றுக் கொண்ட சுமார் 115,000 பேர் இன்னும் ஆஸ்திரேலியாவிற்கு வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டலுவல்கள் திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கைக்கமைய, தற்போது 469,306 ஆஸ்திரேலிய மாணவர் விசா வைத்திருப்பதாக...

46 இலங்கையர்களை நாடு கடத்திய ஆஸ்திரேலியா

சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயன்ற 46 இலங்கையர்களை கடலோர காவல்படை அதிகாரிகள் கைது செய்து ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாடு கடத்தியுள்ளனர். இவர்கள்...

சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஆஸ்திரேலிய பிரதமர்!

சீனாவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புடினின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். நேட்டோ உச்சி மாநாட்டிற்காக ஸ்பெயின் செல்லும் வழியில் ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர்,...

அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி

அமெரிக்காவின் சான் ஆன்டோனியோவில் சுமார் 100 அகதிகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியில் இருந்து 46 அகதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய 4 சிறுவர்கள் உட்பட 16 பேர் மருத்துவமனையில்...

Latest news

அவசரமாகத் தரையிறக்கப்பட்ட பெர்த் நோக்கிச் சென்ற விமானம்

பெர்த் நோக்கிச் சென்ற குவாண்டாஸ் விமானம் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் காக்பிட்டில் ஏற்பட்ட புகையே விபத்துக்குக் காரணம் என்று விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. QF643 விமானம்...

தள்ளுபடிகள் காரணமாக மெல்பேர்ண் கடையில் நீண்ட வரிசைகள்

மெல்பேர்ணில் உள்ள ஒரு தள்ளுபடி கடையில் நீண்ட வரிசையில் ஒரு பெரிய கூட்டம் வரிசையில் நிற்பதாகக் கூறப்படுகிறது. மெல்பேர்ணில் உள்ள Panda Mart கடையில் நீண்ட வரிசையில்...

மெல்பேர்ண் தெருக்களில் தூங்கினால் அபராதம்

மெல்பேர்ண் நகரம், மோசமாக தூங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டங்களைத் திருத்தத் தயாராகி வருகிறது. இது தொடர்பாக முந்தைய சட்டங்களை மாற்றுவதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுக்குமாறு விக்டோரியன் பிரதமர்...

Must read

அவசரமாகத் தரையிறக்கப்பட்ட பெர்த் நோக்கிச் சென்ற விமானம்

பெர்த் நோக்கிச் சென்ற குவாண்டாஸ் விமானம் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் காக்பிட்டில்...

தள்ளுபடிகள் காரணமாக மெல்பேர்ண் கடையில் நீண்ட வரிசைகள்

மெல்பேர்ணில் உள்ள ஒரு தள்ளுபடி கடையில் நீண்ட வரிசையில் ஒரு பெரிய...