ஆஸ்திரேலியா பயணிக்கவிருந்த 12 பேர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வைத்து நேற்று அதிகாலை கைதாகியுள்ளனர்.
அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த...
சீனாவின் உளவுக் கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அடுத்த மாதம் வருகிறது.
சீன இராணுவத்தின் 'யுவான் வாங்க் - 5' என்ற உளவு போர்க் கப்பல், அம்பாந்தோட்டைக்கு ஒகஸ்ட் 11ல் வருகிறது. ஒகஸ்ட் , 17...
ஆஸ்திரேலியாவில் எரிசக்திக் கட்டணங்கள் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் மில்லியன்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிசக்திச் சந்தை, இதுவரை காணாத அளவில் விலைகள் உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த காலாண்டுக்கான ஒட்டுமொத்த எரிசக்திக்...
ஆஸ்திரேலியாவில் குரங்கம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகின்றன.
அங்கு 44 பேருக்கு நோய் தொற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள். அவர்கள் 21 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
நோயைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் நடவடிக்கை...
இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டதும் அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுச் சொத்துகள்...
ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் பணவீக்கம் மேலும் தீவிரமடைந்து மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த கூடும் என நிதியமைச்சர் ஜிம் சாமர்ஸ் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் நெருக்கடி - உலகளாவிய விநியோகத்தில் இடையூறு உள்ளிட்ட பல காரணிகளால் பணவீக்கத்தை எதிர்பார்க்க...
ஆஸ்திரேலியாவில் நிலுவையில் உள்ள விசா விண்ணப்பங்களை அவசரமாக பரிசீலிக்கும் பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
குடிவரவு, குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகார அமைச்சர் ஆன்ட்ரூ கில்ஸ், அந்த நோக்கத்திற்காக அதிக பணியாளர்களை நியமிக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு...
யாழ்ப்பாணத்தில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற இளைஞன் பெருமை சேர்த்துள்ளார்.
படகில் ஆஸ்திரேலிய வந்து கடற்படை உத்தியோகத்தராகி தன் பெற்றோருக்கும் ஏனைய புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் தமிழ் இளைஞன் ஒருவர் பெருமை சேர்த்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருக்கு ஆஸ்திரேலியாவுக்கு 8 வயதில்...
ஆஸ்திரேலியாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் பிரபலமான பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய மாநிலங்களில் உள்ள சிறந்த பெயர்களை ஆராய்ச்சி நிறுவனமான McCrindle-இல் பகுப்பாய்வு...
ஆஸ்திரேலிய மருத்துவர்கள் குழு ஒன்று பார்கின்சன் நோய்க்கான சிகிச்சையில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளில் மேலும் மேம்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பார்கின்சன்...
மெல்பேர்ணில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
ஏப்ரல் 4 ஆம் திகதி மல்கிரேவில் உள்ள போலீஸ் சாலையில் இந்தப் பெண் செய்த...