Breaking News

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதம் 

கனடாவின், பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டதை கனேடிய தமிழர் தேசிய அவை கண்டித்துள்ளது.  அறிக்கையொன்றினூடாக இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தின் முக்கிய அம்சங்களை ஒளிரச் செய்யும்...

இஸ்ரேல் மற்றும் ஈரானில் இருந்து வெளியேற உதவி கோரும் நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

பதட்டங்கள் அதிகரித்து வருவதால், நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் இஸ்ரேல் மற்றும் ஈரானில் இருந்து வெளியேற உதவி கேட்டுள்ளனர். பொதுமக்கள் விமானங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், வான்வெளி மூடப்பட்டிருப்பதால், ஆஸ்திரேலியர்கள் வெளியேற வாய்ப்பு...

மின்-ஸ்கூட்டர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று WA அறிவிப்பு

அதிகரித்து வரும் சமூக அக்கறைக்கு பதிலளிக்கும் விதமாக, மின்-ஸ்கூட்டர்களின் பாதுகாப்பு குறித்து WA அரசாங்கம் மாநிலம் தழுவிய விசாரணையைத் தொடங்கியுள்ளது. "E-rideables"-இன் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய அரசாங்கம் இரு கட்சி...

விக்டோரியாவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட H7N8 பறவைக் காய்ச்சல்

விக்டோரியா மாநிலத்தில் சமீபத்திய பறவைக் காய்ச்சல் முடிவுக்கு வந்ததாக வேளாண்மை விக்டோரியா அறிவித்ததைத் தொடர்ந்து, கோழிப் பண்ணையாளர்கள் மீண்டும் வடகிழக்கு விக்டோரியாவில் பண்ணைத் தொழிலை ஆரப்பித்துள்ளனர். கடந்த பெப்ரவரியில், யூரோவாவிற்கு அருகிலுள்ள நான்கு வணிகங்களில் H7N8 பறவைக்...

போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

2022 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூர வடக்குப் பகுதிக்கு 132 கிராம் methylamphetamine- கடத்தியதற்காக 47 வயது பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Merlou Abais Ruiz என்ற குறித்த பெண்,...

அணு விஞ்ஞானிகளை குறிவைத்து ஈரானிய தலைநகர் மீது வான்வழித் தாக்குதல்

ஈரான் தலைநகரான தெஹ்ரானை வான்வழியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் முழுவதும் பல வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தெஹ்ரானின் அணுசக்தி...

ஆஸ்திரேலிய ஹேக்கருக்கு அமெரிக்கா விதித்த தண்டனை

அமெரிக்க ICE (Immigration and Customs Enforcement) அதிகாரிகள் ஆஸ்திரேலிய ஹேக்கர் David Crees-ஐ கைது செய்து ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்த முடிவு செய்துள்ளனர். 2015 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய தனிப்பட்ட...

Coeliac நோயைக் கண்டறிவதில் உள்ள வேதனையான செயல்முறை இனி இல்லை

மெல்பேர்ண் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, ஒரு நோயைக் கண்டறிவதில் உள்ள வேதனையான செயல்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒரு புதிய இரத்தப் பரிசோதனையை உருவாக்கியுள்ளது. 350,000 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் Coeliac நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய...

Latest news

கமல் தயாரிப்பில் நடிக்கப்போகும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173 ஆவது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர்...

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

பிரிஸ்பேர்ணில் வயதான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த ஆண் செவிலியர்

பிரிஸ்பேர்ணின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டு வயதான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒரு ஆண் செவிலியர் மீது குற்றம்...

Must read

கமல் தயாரிப்பில் நடிக்கப்போகும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173 ஆவது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ்...

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு...