பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் (73) அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டார்.
பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர்...
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார் உடல்நலக்குறைவால் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
பிரித்தானிய மகாராணி ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருந்தது.
96 வயதான பிரித்தானிய மகாராணி கடந்த புதன்கிழமை...
சிட்னியிலிருந்து மெல்போர்ன் வந்த குவாண்டாஸ் விமானம் மெல்போர்னில் தரையிறங்கியதும், 200 பயணிகளை உடனடியாக வெளியே வரும்படி பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
QF 487 என்ற விமானத்தில் பயணித்த ஒருவர், சிட்னி விமான நிலையத்தில் சரியாகப்...
சிட்னிக்கு வரும் போக்குவரத்திலிருந்து சில புதிய கட்டணங்களை வசூலிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த 50 ஆண்டுகளுக்கு நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட போக்குவரத்துக் கண்ணோட்டத்தின் கீழ்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
கனடாவில், மத்திய மாகாணமான சஸ்காட்செவன் பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது.
ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ மற்றும் வெல்டன் மாகாணங்கள் உட்பட...
ஆஸ்திரேலியாவில் 02-03 வருடங்கள் போன்ற குறுகிய காலத்திற்கு திறமையான பணியாளர்களை வரவழைத்து தொழில் சந்தையை கட்டியெழுப்ப முடியாது என பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார்.
எனவே இவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என...
மெல்போர்னில் பெண்களின் கைப்பை திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதனால் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெல்போர்னின் கிழக்கில் உள்ள Blackburnஇல் உள்ள ஒரு வீட்டில் சில நாட்களுக்கு முன்பு 250,000 டொலர்கள் மதிப்புள்ள கைப்பைகள்...
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் கூடைப்பந்து அணி முதல் முறையாக கோப்பையை வென்றது.
அது, முன்னர் சாம்பியன்ஷிப்பை வென்ற ஜப்பானை தோற்கடிப்பதன்...
மெல்பேர்ண் வணிக வளாகத்தில் இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான 17 வயது இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்...
சீன 'பொலிஸ்' எழுத்துக்கள் ஒட்டப்பட்டிருந்த Mercedes-Benz ஓட்டிய 21 வயது ஓட்டுநர் மீது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜூலை 18, 2025...