குரங்கு அம்மையை தடுக்கும் தடுப்பூசியை விரைவில் வழங்குவதில் கவனம் செலுத்துமாறு ஆஸ்திரேலிய மருத்துவ நிபுணர்கள் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் இதனை உலகளாவிய அவசரநிலையாக அறிவித்ததை அடுத்து அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
குரங்கு...
சிட்னியில் மாயமான காதலியை, எங்கிருந்தாலும் திரும்பி வருமாறு முறையிட்ட காதலன் கொலை வழக்கில் கைதாகியுள்ளார்.
சிட்னியில் இந்தியவம்சாவளி ஷெரீன் குமாரின் சடலம் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, 37 வயதான வின்சென்ட் கார்லினோ என்பவர்...
அரச தலைவர் தேர்தலில் தனக்கு எதிராக இந்தியா செயற்படுகின்றதா என்று தொலைபேசி வாயிலாக ரணில் விக்கிரமசிங்க கேட்டறிந்து கொண்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை...
அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவிடம் நாமல் ராஜபக்ச பேரம் பேசியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய...
ஆஸ்திரேலியாவின் விக் மெட்ரோ அணியில் தமிழ் வீரர் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.
ஐங்கரன் ஆதித்தன் என்ற தமிழ் இளைஞரே இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விக்டோரியா கிரிக்கெட் அணிக்காக இளைஞர்களை உள்வாங்கும் திட்டத்திற்கு அமைய, விக் மெட்ரோ அணியில் 20...
இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றுள்ளார்.
சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையின் 15 ஆவது பிரதமர் தினேஷ் குணவர்தன என்பதும்...
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து கடந்த 9ந்தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன்...
புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட விரும்புதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் ஜனாதிபதி ஜனநாயக அரசியலமைப்புச் செயற்பாட்டின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்...
தெற்கு ஆஸ்திரேலியா, குழந்தைகளை ஆரோக்கியமற்ற உணவுகளிலிருந்து பாதுகாக்க, junk food விளம்பரங்களுக்கு புதிய தடை விதித்துள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவின் தற்போதைய உணவு சந்தைப்படுத்தல் சட்டங்கள் பயனற்றவை மற்றும்...
5 வருட வழக்குக்குப் பிறகு, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான டாக்ஸி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு இழப்பீடு வழங்க Uber நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, Uber நிறுவனத்திற்கு...
மெல்பேர்ண் நெடுஞ்சாலையில் இன்று காலை ஆறு கார்கள் மோதியதில் பாதை தடைபட்டுள்ளது.
காலை 7 மணியளவில் நடந்த இந்த விபத்து, Laverton-இல் உள்ள Princes Freeway-இன் நான்கு...