Breaking News

விக்டோரியாவில் பரவும் காய்ச்சல் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது விக்டோரியாவில் காய்ச்சல் பாதிப்புகள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் விளைவாக, சுகாதார அதிகாரிகள் விக்டோரிய மக்களை பொருத்தமான தடுப்பூசியைப் பெறுமாறு வலியுறுத்துகின்றனர். இந்த...

ஆஸ்திரேலியாவில் பிரபல நிதி நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் பல சூப்பர் நிதி நிறுவனங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அவை Australian Super, Rest மற்றும் Insignia நிதி நிறுவனங்கள் ஆகும். சைபர் தாக்குபவர்கள் உறுப்பினர்களின் கணக்குகளை அணுகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்...

போலி நீரிழிவு தடுப்பூசி குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலிய எல்லையில் சட்டவிரோத போலி தடுப்பூசி பேனாக்கள் ஒரு தொகை அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, Ozempic தயாரிப்புகளின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க ஆஸ்திரேலியர்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தயாரிப்புக்கள் போலியான தயாரிப்புகளாகத்...

60 வினாடிகளில் மனித மூளையை சோதிக்கும் புதிய App

மனித மூளையை 60 வினாடிகளுக்குள் சோதிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. BrainEye எனப்படும் இந்த செயலி (App) மனித மூளையில் ஏற்படும் மூளை அதிர்ச்சிகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்று ஆராய்ச்சியில்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள உடல் பருமன் கட்டுப்பாட்டு மருந்துகளின் விலை

ஆஸ்திரேலியாவில் உடல் பருமனைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதற்குக் காரணம் ஆஸ்திரேலியர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவதே ஆகும். எனவே, பலர் அத்தகைய மருந்துகளை நோக்கித் திரும்புவதால், தேவை அதிகமாக இருப்பதால்,...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் அதிகரிக்கும் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள்

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமிய விலைகள் இன்று முதல் அதிகரிக்க உள்ளன. இது கடந்த 7 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட காப்பீட்டு பிரீமியங்களில் மிகப்பெரிய அதிகரிப்பாகவும் இருக்கும். அதன்படி, காப்பீட்டு பிரீமியங்கள் 3.73 சதவீதம்...

மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்

மியன்மார்-தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிச்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் உண்டானது. பின்னர் 12 நிமிடம் கழித்து மீண்டும்...

விக்டோரியாவில் சிகரெட் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

விக்டோரியாவில் புகையிலை வணிகங்களுக்கான உரிமக் கட்டணங்களைக் குறைக்குமாறு வர்த்தகர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விக்டோரியாவில் உள்ள ஒரு புகையிலை கடை விண்ணப்பம் மற்றும் வருடாந்திர புதுப்பித்தல் கட்டணமாக $1100 முதல் $1490 வரை வசூலிக்கும்...

Latest news

CBD-யில் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஒரு குழு

மெல்பேர்ண் CBD-யில் நேற்று நடந்த போராட்டத்தில், திருநங்கை உரிமைகள் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதியதை அடுத்து, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெல்பேர்ணின் CBD-யில் நேற்று காலை பெண்கள்...

வேலைகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி நடத்தப்படும் ஆராய்ச்சி

ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஒரு முக்கியமான உரையாடல் நடைபெற்று வருகிறது. சமீபத்திய அரசாங்க அறிக்கை ஒன்று, AI தொழில்நுட்பம்...

சிட்னி Golf மைதானத்தில் விமான விபத்து – அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்

சிட்னியில் Golf மைதானத்தில் மோதிய இலகுரக விமானம் ஒன்று சிறு சேதங்களுடன் விபத்துக்குள்ளானது. இதில் சிறிய காயங்களுடன் இருவர்கள் தப்பியுள்ளனர். பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது, சிட்னியின் வடக்கு...

Must read

CBD-யில் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஒரு குழு

மெல்பேர்ண் CBD-யில் நேற்று நடந்த போராட்டத்தில், திருநங்கை உரிமைகள் போராட்டக்காரர்கள் போலீசாருடன்...

வேலைகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி நடத்தப்படும் ஆராய்ச்சி

ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து...