ஆஸ்திரேலியாவில் வட்டி விகித உயர்வு மூலம் 100,000 ஆஸ்திரேலியர்கள் வேலை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த ஓரிரு வருடங்களில் நடக்கும் என்று ஆஸ்திரேலிய சமூக சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
வீட்டு வாடகை...
பிரித்தானியாவில் பேர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகின்ற 22வது பொதுநலவாய விளையாட்டு விழாவில் யாழப்பாணத்தை சேர்ந்தவர் முதல் முறையாக கலந்து கொள்ளவுள்ளார்.
22வது பொதுநலவாய விளையாட்டு விழாவின், கூடைப்பந்தாட்ட (3×3) போட்டிக்கான இலங்கை ஆண்கள் அணியில்...
ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து சிக்கும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை சட்ட விரோதமாக தடுத்து வைப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரேரணையை பெடரல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஆன்ட்ரூ வில்கி இந்த பிரேரணையை தாக்கல்...
ஆஸ்திரேலியா பயணிக்கவிருந்த 12 பேர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வைத்து நேற்று அதிகாலை கைதாகியுள்ளனர்.
அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த...
சீனாவின் உளவுக் கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அடுத்த மாதம் வருகிறது.
சீன இராணுவத்தின் 'யுவான் வாங்க் - 5' என்ற உளவு போர்க் கப்பல், அம்பாந்தோட்டைக்கு ஒகஸ்ட் 11ல் வருகிறது. ஒகஸ்ட் , 17...
ஆஸ்திரேலியாவில் எரிசக்திக் கட்டணங்கள் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் மில்லியன்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிசக்திச் சந்தை, இதுவரை காணாத அளவில் விலைகள் உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த காலாண்டுக்கான ஒட்டுமொத்த எரிசக்திக்...
ஆஸ்திரேலியாவில் குரங்கம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகின்றன.
அங்கு 44 பேருக்கு நோய் தொற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள். அவர்கள் 21 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
நோயைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் நடவடிக்கை...
இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டதும் அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுச் சொத்துகள்...
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு...
கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது.
பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...
H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...