எதிர்வரும் கூட்டாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள அணுமின் நிலைய திட்டமிடல் திட்டம் தொடர்பில் பலரது கவனம் குவிந்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 2050ஆம் ஆண்டுக்குள் அவுஸ்திரேலியாவில் 07 அணு உலைகளை...
டந்த ஆண்டு முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் கல்விக்காக சேர்ந்துள்ளனர்.
அவுஸ்திரேலிய கல்வி அமைச்சின் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் 1,018,799 பேர் இலங்கையில் பாடசாலை...
மெல்பேர்ணில் உள்ள கால்ஃபீல்ட் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை 6.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதுடன், தீயை அணைக்க அவசர சேவைகள் பல அழைக்கப்பட்டன.
சந்தேகத்திற்கிடமான தீயாக இருக்கலாம் என...
இங்கிலாந்திற்குள் பயணம் செய்ய விரும்பும் ஆஸ்திரேலியர்கள் எதிர்காலத்தில் அதிக விலை கொண்டதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய பயணச் சட்டங்களே இதற்குக்...
இந்திய மாநிலமான கர்நாடகாவில் இரண்டு நோயாளிகளுக்கு சீனாவில் இருந்து HMPV வைரஸ் ((Human metapneumovirus) கண்டறியப்பட்ட பிறகு, டெல்லி அரசாங்கம் வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்ட போதிலும், நகரத்தில் சுவாச பிரச்சனைகளில்...
மெல்பேர்ண் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த Etihad Airways விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
அப்போது விமானத்தில் சுமார் 300 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
விமானம் புறப்படத் தொடங்கியபோது தரையிறங்கும் கருவியில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
தீ விபத்தால் விமானத்தின் இரு...
இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்லிடத்தொலை பேசியின் பயன்பாடு அதிகரித்து வருகின்ற நிலையில் எந்த ஒரு விடயம் நடந்தாலும் அது சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்படுகின்றது.
குறிப்பாக எது...
புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், நிதி மோசடிகள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் குறித்து மக்கள் கவனமாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நிதிச் சேவைகள் அமைச்சர் ஸ்டீபன் ஜோன்ஸ் கூறுகையில், புத்தாண்டில் நிதி முதலீடு செய்வதற்கு...
Amazon நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
Amazonஇன் எதிர்காலப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்பட உள்ளதால், ஒரு சிறிய பணியாளர்கள் மட்டுமே தேவைப்படும்...
பிரிஸ்பேர்ண் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மேம்பாலத்தில் குவாண்டாஸ் விமானம் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதன்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் நியூசிலாந்தின் குயின்ஸ்டவுனில் இருந்து...
தாய்லாந்தில் ஒரு இடத்தில் பொலிஸார் சோதனை நடத்திய பின்னர் ஐந்து ஆஸ்திரேலியர்கள் உட்பட 13 வெளிநாட்டவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய குடியிருப்பாளர்களிடம் மில்லியன் கணக்கான டாலர்களை ஆன்லைன்...