Breaking News

இஸ்ரேல் மற்றும் ஈரானில் இருந்து வெளியேற உதவி கோரும் நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

பதட்டங்கள் அதிகரித்து வருவதால், நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் இஸ்ரேல் மற்றும் ஈரானில் இருந்து வெளியேற உதவி கேட்டுள்ளனர். பொதுமக்கள் விமானங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், வான்வெளி மூடப்பட்டிருப்பதால், ஆஸ்திரேலியர்கள் வெளியேற வாய்ப்பு...

மின்-ஸ்கூட்டர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று WA அறிவிப்பு

அதிகரித்து வரும் சமூக அக்கறைக்கு பதிலளிக்கும் விதமாக, மின்-ஸ்கூட்டர்களின் பாதுகாப்பு குறித்து WA அரசாங்கம் மாநிலம் தழுவிய விசாரணையைத் தொடங்கியுள்ளது. "E-rideables"-இன் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய அரசாங்கம் இரு கட்சி...

விக்டோரியாவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட H7N8 பறவைக் காய்ச்சல்

விக்டோரியா மாநிலத்தில் சமீபத்திய பறவைக் காய்ச்சல் முடிவுக்கு வந்ததாக வேளாண்மை விக்டோரியா அறிவித்ததைத் தொடர்ந்து, கோழிப் பண்ணையாளர்கள் மீண்டும் வடகிழக்கு விக்டோரியாவில் பண்ணைத் தொழிலை ஆரப்பித்துள்ளனர். கடந்த பெப்ரவரியில், யூரோவாவிற்கு அருகிலுள்ள நான்கு வணிகங்களில் H7N8 பறவைக்...

போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

2022 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூர வடக்குப் பகுதிக்கு 132 கிராம் methylamphetamine- கடத்தியதற்காக 47 வயது பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Merlou Abais Ruiz என்ற குறித்த பெண்,...

அணு விஞ்ஞானிகளை குறிவைத்து ஈரானிய தலைநகர் மீது வான்வழித் தாக்குதல்

ஈரான் தலைநகரான தெஹ்ரானை வான்வழியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் முழுவதும் பல வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தெஹ்ரானின் அணுசக்தி...

ஆஸ்திரேலிய ஹேக்கருக்கு அமெரிக்கா விதித்த தண்டனை

அமெரிக்க ICE (Immigration and Customs Enforcement) அதிகாரிகள் ஆஸ்திரேலிய ஹேக்கர் David Crees-ஐ கைது செய்து ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்த முடிவு செய்துள்ளனர். 2015 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய தனிப்பட்ட...

Coeliac நோயைக் கண்டறிவதில் உள்ள வேதனையான செயல்முறை இனி இல்லை

மெல்பேர்ண் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, ஒரு நோயைக் கண்டறிவதில் உள்ள வேதனையான செயல்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒரு புதிய இரத்தப் பரிசோதனையை உருவாக்கியுள்ளது. 350,000 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் Coeliac நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய...

லாஸ் ஏஞ்சல்ஸில் தாக்கப்பட்ட ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த போராட்டங்களைச் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் மீது ரப்பர் தோட்டா தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் பதிலளித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், ஒரு அதிகாரி பத்திரிகையாளரை...

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

Must read

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள்...