சிட்னியின் வெஸ்ட்ஃபீல்ட் நகரில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார்...
நியூ சவுத் வேல்ஸில் கொள்கலன் ஒன்றில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 11 மணியளவில் டேபிள்லேண்ட்ஸ் நகருக்கு அருகில் உள்ள பகுதியில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக...
COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, ஆஸ்திரேலியாவில் கடந்த வாரத்தில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
சுகாதாரம் மற்றும் முதியோர் பராமரிப்புத் துறையின் ஏழு நாட்கள் தரவுகள் மார்ச் மாதத்தில்...
தோஹா சர்வதேச விமான நிலையத்தில் ஆடைகளை அகற்றிய ஐந்து ஆஸ்திரேலிய பெண்கள் கத்தார் ஏர்வேஸ் மீது வழக்குத் தொடரத் தவறியதாக கூறப்படுகிறது.
2020 ஆம் ஆண்டில், விமான நிலையத்தில் ஒரு தொட்டியில் ஒரு குழந்தையைச்...
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 4 பள்ளி மாணவிகளை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் ஏழு வருட சிறைத்தண்டனை வழங்குமாறு நீதிமன்றம் சிபாரிசு செய்த போதிலும்,...
ஏற்கனவே அதிகரித்துள்ள பெற்றோல் விலை எதிர்வரும் பள்ளி விடுமுறை நாட்களில் அதிகபட்சமாக அதிகரிக்கப்படும் என ஊகிக்கப்பட்டுள்ளது.
2024 பள்ளி விடுமுறைகள் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சிட்னியில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈயம் இல்லாத...
கொலையில் ஈடுபட்ட நபருக்கு உதவிய குற்றத்திற்காக பள்ளி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தெற்கு ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மாணவன் தெற்கு அவுஸ்திரேலிய தனியார் பாடசாலை ஒன்றின் பிரபல...
குயின்ஸ்லாந்தில் முதன்முறையாக சுயமாக ஓட்டும் கார்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
ஓட்டுநர் இல்லாத கார் தொழில்நுட்பம் 2030ஆம் ஆண்டுக்குள் பிரபலமடையும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக குயின்ஸ்லாந்தில் சுயமாக ஓட்டும் கார்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
ZOE 2 என்ற...
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Port Noarlunga-வில் சுறா கடித்ததால் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆபத்தான, ஆனால் நிலையான நிலையில் இருப்பதாக அவசர சேவைகளிடம் இருந்த...
குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...