Breaking News

விக்டோரியாவின் புதிய சொத்து வரி முறை

விக்டோரியாவின் புதிய சொத்து வரி முறையானது கூடுதலாக $1 பில்லியன் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் கடனை அடைப்பதற்காக இந்த வரி விதிக்கப்பட்டதாக விக்டோரியா மாநில அரசு தெரிவித்துள்ளது. இது முதலீடு மற்றும் வணிகத் துறைகளில்...

மேலும் அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்

ஆஸ்திரேலியாவில் 2024ல் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தாலும், தற்போதுள்ள வேலை வாய்ப்புகளில் குறைப்பு இருக்காது என்று கூறப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வேலையில்லாத் திண்டாட்டம் 4 சதவீதமாகவும், ஆண்டு...

ஜப்பான் விமான விபத்தில் ஐவர் உயிரிழப்பு – 17 பேர் படுகாயம்

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஹானெடா விமான நிலையத்தில் தரையிரங்கிய விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 367 பேருடன் JAL 516 என்ற விமானம் ஷின் சிடோசே விமான நிலையத்தில் இருந்து...

மெல்போர்னில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து

மெல்போர்னில் உள்ள ஒரு தொழிற்சாலை தீப்பற்றி எரிகிறது. எனவே, மெல்பேர்னில் உள்ள லாவெர்டன் நோர்த் பகுதியிலிருந்து முடிந்தவரை விலகி இருக்குமாறு மக்களுக்கு அறிவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தீயணைப்பு துறையினர் தொழிற்சாலைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயினால்...

ஜப்பானில் தொடரும் நிலநடுக்கம் – 13 பேர் பலி

ஜப்பானில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 பதிவானதால் கட்டடங்கள் குலுங்கின. சாலைகள் பிளந்து கடும் சேதம் அடைந்தன. மிகப்பெரிய நிலநடுக்கம் என்பதால் உயர்மட்ட சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர்...

விக்டோரியாவில் புதிய வீடுகள் கட்டும் பணியில் எரிவாயு பயன்படுத்த தடை

விக்டோரியா மாநிலத்தில் புதிய வீடுகள் கட்டும் பணியில் எரிவாயு பயன்படுத்த இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் இந்த புதிய முடிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விக்டோரியா மாநில அரசு...

ஒரு நாளைக்கு 9000 யூனிட் ரத்தம் தேவை

ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு தினமும் ஒன்பதாயிரம் யூனிட் ரத்தம் தேவைப்படுவதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது. இந்த தேவை ஜனவரி 2 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று நம்பப்படுகிறது. செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர்...

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர் – விக்டோரியா பொலிஸார் எடுத்த நடவடிக்கை

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை சஸ்பெண்ட் செய்ய விக்டோரியா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். காரையும் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. அவர் ஓட்டிச் சென்ற காருக்கு 1056 டாலர் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. டிரைவரை...

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

Must read

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள்...