சாதாரண ஸ்மோக் அலாரங்களால் சிறு குழந்தைகளை அவசர காலத்தில் எச்சரிக்க முடியாது என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் புகை அலாரங்களின் சராசரி ஒலி சுமார் 75 டெசிபல்கள் ஆகும்.
ஆனால்...
ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை என்ற போர்வையில் சமூக ஊடகங்களில் நடத்தப்படும் மோசடி குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கூறி இந்த மோசடி நடக்கிறது.
இதேவேளை, எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில்...
ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காணாவிட்டால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நியூ சவுத் வேல்ஸ் பாராமெடிக்கல் சங்கம் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொழிற்சங்கங்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே நடைபெற்ற சம்பளப் பேச்சுவார்த்தை...
தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து வரும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை தீவிர எச்சரிக்கையுடன் இருக்க முடிவு செய்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பின் மூலம் நாட்டிற்கு...
ஆஸ்திரேலியாவில் கணிசமான காலத்திற்கு வட்டி விகிதங்களில் உயர்வு இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த வருடத்தின் 03வது காலாண்டு வரை தற்போதைய பண வீதம் 4.35 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் கடந்த...
விக்டோரியா மாநிலத்தில் பயன்படுத்தப்படாத நிலம் மற்றும் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வரியை 3 மடங்கு உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, மெல்பேர்ன் நகரின் 02 வலயங்களில் 06 மாதங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாத காணி...
சமீபத்திய நியூஸ்போல் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சுமார் 50 சதவீத ஆஸ்திரேலியர்கள் நிதி அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1,216 வாக்காளர்களைப் பயன்படுத்தி குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து வயதினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்காளர்கள் நிதி...
ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்களின் கல்வி செயல்திறன் நிலை கணிசமாக குறைந்துள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பாடசாலை பாடத்திட்ட முறைமையில் ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினைகளினால் இந்த நிலைமை...
இஸ்ரேலின் தாக்குதலால் காஸா பகுதியில் சுமார் 21,000 சிறுவர்கள் இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை...
ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி செப்டம்பரில் மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்காது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆகஸ்ட் மாதத்தில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை 0.25% குறைத்து...
ஒரு கொலைக் குற்றத்திற்கான முதல் நேரடி ஒளிபரப்பு அடுத்த திங்கட்கிழமை விக்டோரியா உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும்.
ஜூலை 2023 இல், 50 வயதான Erin Patterson, ஒரு...