Breaking News

குயின்ஸ்லாந்து காட்டுத்தீ ஆபத்து குறித்து மீண்டும் எச்சரிக்கை

வெப்பநிலை அதிகமாக அதிகரித்துள்ள நிலையில், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் காட்டுத் தீ அபாயம் குறித்து மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று சில இடங்களில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு...

செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் விடுவிக்கப்படும் சில சட்டவிரோத குடியேற்றவாசிகள்

கடந்த வாரம் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட சில சட்டவிரோத குடியேற்றவாசிகள் செல்லுபடியாகும் வீசா எதுவுமின்றி விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஊடக அமைப்பு ஒன்றின் விசாரணை அறிக்கையின்படி, அவர்களில் சிலருக்கு வழங்கப்பட்ட கடிதங்களில் அவர்கள் தற்காலிக அனுமதியின்...

குயின்ஸ்லாந்திற்கு 8வது கோவிட் அலை – முகமூடி அணியுமாறு அறிவிப்பு

குயின்ஸ்லாந்து சுகாதார அதிகாரிகள் வீட்டில் மீண்டும் முகமூடிகளை கட்டாயமாக்க தயாராகி வருகின்றனர். இதற்குக் காரணம், கடந்த மாதத்தில் இருந்து கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், குயின்ஸ்லாந்து மாநிலத்தில்...

போர்ட் அடிலெய்டுக்கு வந்த கப்பலில் $8 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள கோகோயின்!

அடிலெய்ட் துறைமுகத்தை வந்தடைந்த கப்பலின் கொள்கலனில் 08 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 23 கிலோ போதைப்பொருள் எந்த நாட்டிலிருந்து அனுப்பப்பட்டது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை...

மீண்டும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ள தெற்கு ஆஸ்திரேலிய மருத்துவமனைகள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பல மருத்துவமனைகள் மீண்டும் முகமூடி அணிவதை கட்டாயமாக்கியுள்ளன. இதன்படி, நோயாளிகள் மற்றும் நோயாளிகளைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு...

தடுப்புக் காவலிலுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை விடுவிப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என குற்றச்சாட்டுகள்!

தடுப்புக் காவலில் உள்ள சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் குழுவை விடுவிப்பது பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூட்டாட்சி எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது. விடுவிக்கப்பட்டவர்களில் சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்களும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்களும் உள்ளடங்குவதாக குடிவரவு அமைச்சர்...

ஆஸ்திரேலியாவில் தடுப்பு முகாம்களில் உள்ள 92 சட்டவிரோத குடியேறிகளை சொந்த நாடுகளுக்கு அனுப்ப திட்டம்.

தடுப்பு முகாம்களில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 92 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்ப ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.மேலும், நீண்டகால காவலில் உள்ள மேலும் 340 பேர் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளனர்.குடியேற்ற...

குயின்ஸ்லாந்து காரொன்றில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் உடல்கள்!

குயின்ஸ்லாந்தின் தொலைதூர பகுதியில் காரில் இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராக்ஹாம்டனுக்கு மேற்கே 170 கிலோமீட்டர் தொலைவில் தனியார் சொத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. 02 வயது குழந்தையும் 03 வயது குழந்தையும்...

Latest news

காஸாவில் இயல்பான திறனை இழந்துள்ள 21,000 சிறுவர்கள்

இஸ்ரேலின் தாக்குதலால் காஸா பகுதியில் சுமார் 21,000 சிறுவர்கள் இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை...

ரிசர்வ் வங்கியின் ரொக்க விகிதக் குறைப்பு குறித்த கருத்துகள்

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி செப்டம்பரில் மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்காது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை 0.25% குறைத்து...

முதல் முறையாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ள விக்டோரியன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

ஒரு கொலைக் குற்றத்திற்கான முதல் நேரடி ஒளிபரப்பு அடுத்த திங்கட்கிழமை விக்டோரியா உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும். ஜூலை 2023 இல், 50 வயதான Erin Patterson, ஒரு...

Must read

காஸாவில் இயல்பான திறனை இழந்துள்ள 21,000 சிறுவர்கள்

இஸ்ரேலின் தாக்குதலால் காஸா பகுதியில் சுமார் 21,000 சிறுவர்கள் இயல்பான திறன்களை...

ரிசர்வ் வங்கியின் ரொக்க விகிதக் குறைப்பு குறித்த கருத்துகள்

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி செப்டம்பரில் மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்காது என்று...