Brisbane

2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இருந்து விலகுமாறு குயின்ஸ்லாந்து பிரதமரிடம் கோரிக்கை

2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இருந்து விலகுமாறு குயின்ஸ்லாந்து பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதீத தொகையை பயன்படுத்தி தற்போது மாநிலத்தில் வசிப்பவர்கள் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினையைத் தீர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து மாநில...

பிரிஸ்பேன் மேயர் 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவிலிருந்து ராஜினாமா

பிரிஸ்பேன் மேயர் அட்ரியன் ஷ்ரினர் 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டுக் குழுவில் இருந்து விலகியுள்ளார். தற்போதைய மாநில பிரதமரின் ஆட்சியால் போட்டி தோல்வியடைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். காபா ஸ்டேடியத்தின் பழுதுபார்ப்பதற்காக பிரிஸ்பேன் நகர...

இந்த விடுமுறை காலத்தில் பிரிஸ்பேன் விமான நிலையத்தை கடந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 20% அதிகரிப்பு

இன்று பிரிஸ்பேன் விமான நிலையம் வழியாக ஏறக்குறைய 55,000 பேர் பயணிப்பார்கள் என்றும், சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜனவரி 28 வரை, பிரிஸ்பேன் விமான நிலையத்தில் உள்ள...

பிரிஸ்பேன் ஒலிம்பிக்கிற்காக காபா மைதானம் முற்றிலும் இடிக்கப்படும்

2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கின் கட்டுமானத்தின் கீழ் காபா மைதானத்தை முழுமையாக இடிக்க குயின்ஸ்லாந்து மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அந்த இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மைதானம் கட்டப்படும் என்று துணைப் பிரதமர்...

6 மாதங்களுக்குப் பிறகு பிரிஸ்பேனில் அதிகரித்துள்ள வெப்பநிலை

6 மாதங்களுக்குப் பிறகு பிரிஸ்பேனில் இன்று அதிக வெப்பமான நாளாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கோல்ட் கோஸ்ட்டில் வெப்பநிலை 31...

2021-22 இல் பிரிஸ்பேனுக்கு அதிகம் இடம்பெயர்ந்த ஆஸ்திரேலியர்கள்

2021-22 ஆம் ஆண்டில் முக்கிய நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ தரவுகளை புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, முக்கிய நகரங்களில் மக்கள் தொகை வளர்ச்சி 1.2 சதவீதம் அல்லது 205,400 அதிகரித்துள்ளது. இந்த...

பிரிஸ்பேனில் தீ விபத்து – தந்தை மற்றும் 5 பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்

பிரிஸ்பேனின் தென்கிழக்கில் வீடொன்று தீப்பிடித்ததில் 34 வயதுடைய நபரும் அவரது ஐந்து குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர். குழந்தைகளின் தாயான 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போன சிறுவர்கள் 03...

Latest news

உலகின் முதல் முறையாக சக்கர நாற்காலியில் விண்வெளிக்குச் சென்ற நபர்

விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் ஒருவர் விண்வெளியில் முதன்முதலில் நுழைந்தார். அதுதான் 33 வயதான ஜெர்மன் பொறியாளர்...

வெளியாகப்போகும் 3 இடியட்ஸ் படத்தின் அடுத்த பாகம்

பாலிவுட் நட்சத்திரங்கள் அமீர் கான், கரீனா கபூர், மாதவன் மற்றும் ஷர்மன் ஜோஷி ஆகியோர் நடித்த 3 இடியட்ஸ் திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி...

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

Must read

உலகின் முதல் முறையாக சக்கர நாற்காலியில் விண்வெளிக்குச் சென்ற நபர்

விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், சக்கர...

வெளியாகப்போகும் 3 இடியட்ஸ் படத்தின் அடுத்த பாகம்

பாலிவுட் நட்சத்திரங்கள் அமீர் கான், கரீனா கபூர், மாதவன் மற்றும் ஷர்மன்...