இன்று பிரிஸ்பேன் விமான நிலையம் வழியாக ஏறக்குறைய 55,000 பேர் பயணிப்பார்கள் என்றும், சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஜனவரி 28 வரை, பிரிஸ்பேன் விமான நிலையத்தில் உள்ள...
2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கின் கட்டுமானத்தின் கீழ் காபா மைதானத்தை முழுமையாக இடிக்க குயின்ஸ்லாந்து மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அந்த இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மைதானம் கட்டப்படும் என்று துணைப் பிரதமர்...
6 மாதங்களுக்குப் பிறகு பிரிஸ்பேனில் இன்று அதிக வெப்பமான நாளாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கோல்ட் கோஸ்ட்டில் வெப்பநிலை 31...
2021-22 ஆம் ஆண்டில் முக்கிய நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ தரவுகளை புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, முக்கிய நகரங்களில் மக்கள் தொகை வளர்ச்சி 1.2 சதவீதம் அல்லது 205,400 அதிகரித்துள்ளது.
இந்த...
பிரிஸ்பேனின் தென்கிழக்கில் வீடொன்று தீப்பிடித்ததில் 34 வயதுடைய நபரும் அவரது ஐந்து குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர்.
குழந்தைகளின் தாயான 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன சிறுவர்கள் 03...
பிரிஸ்பேனில் இருந்து இந்தோனேசியாவின் பாலி நோக்கி பயணித்த விமானத்தில் 03 பயணிகள் குடிபோதையில் இருந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பின்னர் விமானக் குழுவினர் டார்வினில் அவசரமாக தரையிறக்கி 03 பயணிகளையும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸாரிடம்...
உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை...
கடந்த திங்கட்கிழமை K’gari-இல் இறந்த இளம் கனேடிய சுற்றுலாப் பயணியின் மரணம் Dingo தாக்குதலால் ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
19 வயதான Piper James-இன் உடல், K’gari-இல்...