பிரிஸ்பேர்ணின் வடமேற்கில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
Enoggera நீர்த்தேக்கத்தில் உள்ள Mount Nebo சாலை, Betts சாலை மற்றும் Camp Mountain சாலைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குடியிருப்பாளர்கள்...
பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது நபர் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு 62 வயது முதியவர் ஒருவர் பயணித்தார். அவர் பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில்...
பிரிஸ்பேர்ணின் Sol Natural Foods cafe இலவச காபி மற்றும் உணவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மோசமான நாளைக் கழிப்பவர்களுக்கு ஒரு கப் காபி அல்லது உணவு இலவசமாகக் கிடைக்கும் என்று உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.
Jess...
ஆஸ்திரேலியாவில் சுமார் 40 நகரங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரிஸ்பேர்ணில் மட்டும் 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
காசா பகுதியில் முதன்முதலில் பஞ்சம் அறிவிக்கப்பட்ட பிறகு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவைக் காட்ட நாடு முழுவதும் லட்சக்கணக்கான...
பிரிஸ்பேர்ணின் வடமேற்கே எரிபொருள் tanker லாரிக்கும், transporter-இற்கும் இடையே ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரிஸ்பேர்ணில் இருந்து சுமார் 174 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தெற்கு Burnett பகுதியில் உள்ள...
சிட்னியில் இருந்து பிரிஸ்பேன் செல்லும் விர்ஜின் ஆஸ்திரேலியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கேபினில் அழுத்தம் குறைந்ததால், பயணிகள் பீதியடைந்ததாக நேற்று ஒரு செய்தி வெளியானது.
ஸ்கைநியூஸ் ஊடக அறிக்கையின்படி, விமானம் 37,000 அடியிலிருந்து...
பிரிஸ்பேர்ணில் சுமார் 300 பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
Runcorn-இல் உள்ள Bonemill சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது ரயில் மோதியதாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்தபோது லாரியின் உள்ளே ஓட்டுநர் இல்லை என்றும், இயந்திரக்...
பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள Logan-இல் உள்ள ஒரு பூங்காவிற்கு அருகில் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Slacks Creek-இல் உள்ள Reserve Park-இல் காலை 7 மணியளவில்...
தனுஷும் மிருணாள் தாகூரும் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பெப்ரவரி 14ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
வட...
சிட்னியில் உள்ள Manly கடற்கரைக்கு அருகில் மற்றொரு சுறா தாக்குதல் நடந்துள்ளது, இதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
இரண்டு நாட்களுக்குள் சிட்னியில் நடந்த மூன்றாவது சுறா தாக்குதல் இதுவாகும்...
2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் செல்வம் ஒரு நாளைக்கு $600,000 அதிகரித்துள்ளது என்று ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது.
Oxfam Australia அறிக்கையின்படி, 48 பில்லியனர்கள்...