அமெரிக்காவின் டல்லாஸில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்கு இடைவிடாத நீண்ட தூர விமானத்தை தொடங்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தயாராக உள்ளது.
அக்டோபர் 24 முதல் இந்த சேவைகள் தொடங்க தயாராக இருப்பதாக அமெரிக்கன் லைன்ஸ் ஒரு...
2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இருந்து விலகுமாறு குயின்ஸ்லாந்து பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதீத தொகையை பயன்படுத்தி தற்போது மாநிலத்தில் வசிப்பவர்கள் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினையைத் தீர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநில...
பிரிஸ்பேன் மேயர் அட்ரியன் ஷ்ரினர் 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டுக் குழுவில் இருந்து விலகியுள்ளார்.
தற்போதைய மாநில பிரதமரின் ஆட்சியால் போட்டி தோல்வியடைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காபா ஸ்டேடியத்தின் பழுதுபார்ப்பதற்காக பிரிஸ்பேன் நகர...
இன்று பிரிஸ்பேன் விமான நிலையம் வழியாக ஏறக்குறைய 55,000 பேர் பயணிப்பார்கள் என்றும், சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஜனவரி 28 வரை, பிரிஸ்பேன் விமான நிலையத்தில் உள்ள...
2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கின் கட்டுமானத்தின் கீழ் காபா மைதானத்தை முழுமையாக இடிக்க குயின்ஸ்லாந்து மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அந்த இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மைதானம் கட்டப்படும் என்று துணைப் பிரதமர்...
6 மாதங்களுக்குப் பிறகு பிரிஸ்பேனில் இன்று அதிக வெப்பமான நாளாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கோல்ட் கோஸ்ட்டில் வெப்பநிலை 31...
2021-22 ஆம் ஆண்டில் முக்கிய நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ தரவுகளை புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, முக்கிய நகரங்களில் மக்கள் தொகை வளர்ச்சி 1.2 சதவீதம் அல்லது 205,400 அதிகரித்துள்ளது.
இந்த...
ஆஸ்திரேலியாவில் ஆபத்தான போலி வலி நிவாரண மருந்து குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்தில் synthetic opioid இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
"Oxycodone மாத்திரைகளைப் போலவே தோற்றமளிக்கும்...
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் Gordon Nuttall, புற்றுநோயுடன் போராடி தனது 71 வயதில் காலமானார்.
Beattie அரசாங்கத்தில் ஒரு மூத்த நபராக Nuttall இருந்தார்....
மேற்கு சிட்னியில் உள்ள Granny குடியிருப்பில் நேற்று இரவு 65 வயதுடைய ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, 31 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Homebush...