Canberra

    ஆஸ்திரேலியாவின் நகரங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து இன்று கான்பெர்ராவில் ஆயிரக்கணக்கான அணிவகுப்புகளில் பிரதமர் அல்பனீஸ் கலந்து கொண்டார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி ஆஸ்திரேலியா முழுவதும் இன்று ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டதாகத்...

    பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை நிறுத்தக் கோரி கான்பராவில் கண்டனப் போராட்டம்

    அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை நிறுத்தக் கோரி கான்பராவில் இன்று கண்டனப் போராட்டம் நடத்தப்படுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் 26 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்...

    கிளி கடத்தலைத் தடுக்க கான்பெர்ரா விஞ்ஞானிகள் புதிய திட்டம்

    கான்பெர்ரா மற்றும் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, கிளி கடத்தலைத் தடுக்க DNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கான்பெர்ராவில் உள்ள விஞ்ஞானிகள் கடத்தப்பட்ட கிளி வர்த்தகத்தை எதிர்த்துப் போராட DNAவைப்...

    பொது போக்குவரத்து சேவைகளை விரிவுபடுத்தும் புதிய திட்டம்

    லிபரல் கட்சி தலைநகர் கான்பெராவில் பொது போக்குவரத்து சேவைகளை விரிவுபடுத்த புதிய உள்ளூர் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. அதன்படி, உள்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார பஸ்களையே இதற்கு பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள இலகு ரயில்...

    வாகனம் ஓட்டும்போது தொலைபேசியைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களே உஷார்!

    வாகனம் ஓட்டும் போது சட்ட விரோதமாக மொபைல் போன் பயன்படுத்தும் ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கான்பெரா மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல், ஆன்லைன் கேமராக்கள் மூலம் அடையாளம்...

    அடுத்த சில வாரங்களில் சிட்னி – மெல்போர்ன் – கான்பெராவில் கனமழை பெய்யும்

    சிட்னி, மெல்பேர்ன் மற்றும் கன்பரா ஆகிய 03 முக்கிய நகரங்களில் அடுத்த சில வாரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவின்...

    மீண்டும் கான்பெரா கச்சேரிகளில் போதை மருந்து சோதனைகள்

    கான்பெராவில் இசை நிகழ்ச்சிகளின் போது மருந்து சோதனை தொடங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கு பிறகு இசை நிகழ்ச்சி ஒன்றில் போதைப்பொருள் சோதனை நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும், ரகசிய நடவடிக்கையாக நடத்தப்படுகிறது. 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு,...

    கன்பராவின் பழைய பாராளுமன்றத்திற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குற்றவாளி ஒருவருக்கு 08 மாத சிறைத்தண்டனை

    கன்பராவில் உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு 08 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 32 வயதான அவர் கடந்த செப்டம்பரில் ஜூரியால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். டிசம்பர் 30,...

    Latest news

    பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம் – பலர் படுகாயம்

    சீனாவின் Zhenxiong மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் நுழைந்து நபர் ஒருவரின் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்புடைய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் உட்பட 23...

    ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பிரசவித்த அமெரிக்கப் பெண்

    அமெரிக்காவில் பெண்ணொருவர் அரிதான ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பெற்றெடுத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்ஸாசை சேர்ந்த தம்பதி ஜோனதன் (37), மெர்சிடிஸ் சந்து (34). இவர்களுக்கு...

    உக்ரைன்-ரஷ்யா போர் முனைக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் – அம்பலமானது மோசடி

    உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் போர் முனைகளுக்கு இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களை அனுப்பும் மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள...

    Must read

    பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம் – பலர் படுகாயம்

    சீனாவின் Zhenxiong மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் நுழைந்து நபர் ஒருவரின் கொலைவெறித்...

    ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பிரசவித்த அமெரிக்கப் பெண்

    அமெரிக்காவில் பெண்ணொருவர் அரிதான ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பெற்றெடுத்த நிகழ்வு...