அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை நிறுத்தக் கோரி கான்பராவில் இன்று கண்டனப் போராட்டம் நடத்தப்படுகிறது.
பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடத்தில் 26 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்...
கான்பெர்ரா மற்றும் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, கிளி கடத்தலைத் தடுக்க DNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கான்பெர்ராவில் உள்ள விஞ்ஞானிகள் கடத்தப்பட்ட கிளி வர்த்தகத்தை எதிர்த்துப் போராட DNAவைப்...
லிபரல் கட்சி தலைநகர் கான்பெராவில் பொது போக்குவரத்து சேவைகளை விரிவுபடுத்த புதிய உள்ளூர் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
அதன்படி, உள்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார பஸ்களையே இதற்கு பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள இலகு ரயில்...
வாகனம் ஓட்டும் போது சட்ட விரோதமாக மொபைல் போன் பயன்படுத்தும் ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கான்பெரா மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல், ஆன்லைன் கேமராக்கள் மூலம் அடையாளம்...
சிட்னி, மெல்பேர்ன் மற்றும் கன்பரா ஆகிய 03 முக்கிய நகரங்களில் அடுத்த சில வாரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவின்...
கான்பெராவில் இசை நிகழ்ச்சிகளின் போது மருந்து சோதனை தொடங்கியுள்ளது.
2019ஆம் ஆண்டுக்கு பிறகு இசை நிகழ்ச்சி ஒன்றில் போதைப்பொருள் சோதனை நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும், ரகசிய நடவடிக்கையாக நடத்தப்படுகிறது.
2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு,...
கன்பராவில் உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு 08 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
32 வயதான அவர் கடந்த செப்டம்பரில் ஜூரியால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
டிசம்பர் 30,...
கான்பரா வாசிகள் குறுகிய பயணங்களுக்கு வாகனம் ஓட்டுவதை தவிர்த்து நடைபயிற்சி செய்வதையே விரும்புவதாக தெரியவந்துள்ளது.
நகரத்தில் தினசரி பயணங்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்குகிறது, அதில் 1/5 நடைப் பயணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
05 வருடங்களுக்கு...
மேற்கு சிட்னியில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பைத் தொடர்ந்து மீட்புப் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
காலை 6:30 மணியளவில், Clarence தெருவில் உள்ள இரண்டாவது மாடிச் சுவர்...
குயின்ஸ்லாந்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு நோயாளிகள் E-Scooter விபத்துக்களுக்கு சிகிச்சை பெறுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
நோயாளிகளின் காயங்கள் மிகவும் சிக்கலானதாகவும் கடுமையானதாகவும் இருப்பதால், அதிவேக...
ஈரான் தலைநகரான தெஹ்ரானை வான்வழியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் முழுவதும் பல வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து...