மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான...
பிரபல தென்னிந்திய பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி சற்று முன்னர் மாரடைப்பால் காலமானார்.
இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இலங்கை சென்ற அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் கொழும்பு தேசிய...
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது, சிவகார்த்திகேயன் தன் 21ஆவது படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி...
கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா நடித்து...
ஆர்.ஜே.பாலாஜி. தற்போது, இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவான ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் சத்யராஜ், லால் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ்...
அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. அண்மையில் ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு...
நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு,...
நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவான அயலான் திரைப்படம் நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியாகி, முதல் இரண்டு நாள்களில் உலகளவில் 20 கோடி இந்திய ரூபாவுக்கும்...
Bondi கடற்கரை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு முக்கிய சந்தேக நபர்களின் பிலிப்பைன்ஸ் பயணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இரண்டு சந்தேக நபர்களான...
மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
இது செயல்படுத்தப்பட்டால்,...
Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...