கீர்த்தி பாண்டியனின் கண்ணகி படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகைகள் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலினி ஜோயா, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளார்கள். நான்கு பெண்கள், நான்கு...
தமிழ்த் திரையுலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராகத் திகழ்ந்தவரான சில்க் ஸ்மிதா கவர்ச்சி வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 450க்கும்...
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவலை (த கோட் லைஃப்) படமாக எடுத்துள்ளார்கள். இதில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.
மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம்...
லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் ஒக்டோபர் 19 ஆம் திகதி வெளியாகி வரவேற்பினை பெற்றது. தற்போது, லோகேஷ் நடிகர் ரஜினிகாந்த்தின் ‘தலைவர் 171’ படத்திற்கான முதற்கட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, லோகேஷ்...
துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்து, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். அஜர்பைஜானில் 3 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் நடிகை...
நடிகரும் தே.மு.தி.க. பொதுச்செயலாளருமான விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து இராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதையடுத்து மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார்.
இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை...
தமிழில் பல முன்னனி படங்களில் நடித்து பிரபலமடைந்தவரான சமந்தா, தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று...
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அன்னபூரணி என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த படத்தின் தலைப்பு மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி...
மெல்பேர்ண் CBD-யில் உள்ள ஒரு முக்கிய ரயில் நிலையத்தில் நேற்று காலை Fire Alarms ஒலித்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Fire Alarms காரணமாக, காலை...
அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் பெயரிடப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆய்வின்படி, அந்த 50 நாடுகளில் மேற்கத்திய நாடுகளாகக் கருதப்படும் 7 நாடுகளும் அடங்கும், மேலும்...
மெல்பேர்ணை மையமாகக் கொண்ட இளைஞர் குற்ற அலைக்குக் காரணம் மாநில சட்டங்களின் தளர்ச்சிதான் என்று தடயவியல் உளவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தடயவியல் உளவியலாளர் டிம் வாட்சன் முன்ரோ கூறுகையில்,...