அன்பு உறவுகளே,
தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாளில், நியு சவுத்வேல்ஸ் மாநில தமிழ் மக்கள் சார்பாக, தமிழ் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், பன்னாட்டு தமிழ் மக்களின் ஆதரவோடு, தைப்பொங்கல் நாளான 15-01-2026 வியாழக்கிழமை அன்று...
மெல்பேர்ண் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
426 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலையை,...
ரிசர்வ் வங்கி (RBA) வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, நான்கு முக்கிய வங்கிகளும் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு...
ஆஸ்திரேலியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் முந்தைய ஆண்டு பதிவு செய்யப்பட்ட தரவுகளை விட அதிகமாக உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஒரு தனியார் பள்ளியில் 13 ஆண்டு பள்ளிக்...