தெற்கு நெடுஞ்சாலையில் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு ,தற்போது பொலிஸாரால் தேடப்படும் ஒருவரான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் புதல்வர் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய படமொன்றை பதிவேற்றியுள்ளார்.
“ஸ்ரீ லங்கா பொலிஸாரே...
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விக்டோரியா (Victoria), நியூ செளத் வேல்ஸ் (New South Wales), குவீன்ஸ்லந்து ஆகிய மாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் எரிவாயு, மின்சாரப் பற்றாக்குறை ஏற்படக்கூடும்...
தெற்கு மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் குளிர்காலம் தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் விக்டோரியா, டாஸ்மேனியா உள்ளிட்ட மாகாணங்களில்...
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனமான Crown Resortsக்கு 80 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவின் சூதாட்ட, சூதாட்டத்தளக் கட்டுப்பாட்டு ஆணையம் Crown மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்ற மாதம் தெரிவித்திருந்தது.
2012க்கும்...
பசிபிக் தீவு நாடுகளைக் கவர்வதில் சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் போட்டி நடக்கிறது.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், ஃபிஜி தலைவர்களைச் சந்தித்திருக்கிறார்.
சந்திப்பு பிரமாதமாக அமைந்ததாக பிஜி பிரதமர் ஃபிராங்க் பைனிமராமா (Frank Bainimarama) கூறினார்.
இருநாட்டுக்கும்...
தமிழாக்களுக்கு அநீதி நடப்பதும், நீதியை பரிபாலனம் செய்யும் மையங்கள், பாதிக்கப்பட்ட தமிழாக்களுக்கு பாரபட்சம் பார்ப்பதும் வழமையாக இலங்கையிலும் இந்தியாவிலும் நடக்கும் விஷயங்கள் தான்.
ஆனால், சுயாதீனமான நீதிப் பொறிமுறையை கொண்டிருப்பதாகவும், எந்த சாநாரண குடிமகனுக்கும்...
இலங்கையின் நடைபெற்று வரும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உலக முழுவதும் வாழும் இலங்கையர்கள், அரசாங்கம் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக தாம் வாழும் நாடுகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள்...
குயின்ஸ்லாந்து மாநில அரசு, Great Barrier Reef அருகே அமைந்துள்ள ஒரு சிறிய தீவை சுற்றுலா மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கெய்ர்ன்ஸுக்கு வடக்கே அமைந்துள்ள Double...
2025 ஆம் ஆண்டில் மெல்பேர்ணில் மிகவும் குளிரான காலை நேற்று (07) காலை பதிவாகியுள்ளது.
அதன்படி, நேற்று காலை 7.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில்,...
ஆஸ்திரேலியாவில் சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களை நிறுவுவதற்கான முதல் படி தொடங்கியுள்ளது.
முதன்முதலாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் அடிலெய்டின் மிகவும் பரபரப்பான சாலைகள் சிலவற்றில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களை...