ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனமான Crown Resortsக்கு 80 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவின் சூதாட்ட, சூதாட்டத்தளக் கட்டுப்பாட்டு ஆணையம் Crown மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்ற மாதம் தெரிவித்திருந்தது.
2012க்கும்...
பசிபிக் தீவு நாடுகளைக் கவர்வதில் சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் போட்டி நடக்கிறது.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், ஃபிஜி தலைவர்களைச் சந்தித்திருக்கிறார்.
சந்திப்பு பிரமாதமாக அமைந்ததாக பிஜி பிரதமர் ஃபிராங்க் பைனிமராமா (Frank Bainimarama) கூறினார்.
இருநாட்டுக்கும்...
தமிழாக்களுக்கு அநீதி நடப்பதும், நீதியை பரிபாலனம் செய்யும் மையங்கள், பாதிக்கப்பட்ட தமிழாக்களுக்கு பாரபட்சம் பார்ப்பதும் வழமையாக இலங்கையிலும் இந்தியாவிலும் நடக்கும் விஷயங்கள் தான்.
ஆனால், சுயாதீனமான நீதிப் பொறிமுறையை கொண்டிருப்பதாகவும், எந்த சாநாரண குடிமகனுக்கும்...
இலங்கையின் நடைபெற்று வரும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உலக முழுவதும் வாழும் இலங்கையர்கள், அரசாங்கம் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக தாம் வாழும் நாடுகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள்...
ஆஸ்திரேலியர்களில் 10 பேரில் ஒருவர் அட்டை மோசடியை அனுபவித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
2023-24 நிதியாண்டிற்கான ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.
கிரெடிட்...
விக்டோரியாவில் உள்ள டான்டெனாங் மலைத்தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஒரு குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 4 மணியளவில் மெல்போர்னில் உள்ள ஒலிண்டா பிளேஸ்பேஸில் விளையாடிக்...
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான ஷாப்பிங் மாலில் மார்பளவு உயரத்தில் அலமாரிகளில் பொருத்தப்பட்ட புதிய கேமரா அமைப்பைப் பற்றி வாடிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
வூல்வொர்த்ஸின் பல கிளைகளில்,...