மெல்போர்ன்-சிட்னி மற்றும் பிரிஸ்பேன் விமான நிலையங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாகின.
சில பயணிகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை காத்திருக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று - விமானப் போக்குவரத்துக்...
அடுத்த மாதம் மெல்போர்ன் உட்பட பல முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான இசைக் கண்காட்சி தொடர் குறித்து பெரும் சர்ச்சைக்குரிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அமைப்பாளர்கள் குழுவின் தலைமையில் நடைபெறும் இந்த இசை...
2 ஆஸ்திரேலிய நகரங்கள் உலகின் மிகவும் வாழத் தகுதியான நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் மீண்டும் முன்னணிக்கு வர முடிந்தது.
சமீபத்திய சுட்டியின்படி, மெல்பேர்ன் நகரம் 3வது இடத்திலும், சிட்னி நகரம் 4வது...
விக்டோரியா டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் மெல்போர்னின் டிராம் லைன்களில் போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அழைப்பு விடுத்துள்ளது.
நேற்று மெல்பேர்ன் நகரின் மையப்பகுதியில் கூரிய ஆயுதத்துடன் ட்ராம் வண்டியில் ஏறி அஜாக்கிரதையாக நடந்துகொண்ட நபரின் அருகாமை...
விக்டோரியா மாநில அரசாங்கம், நெடுஞ்சாலை மற்றும் இரயில் பராமரிப்பு காரணமாக அடுத்த சில வாரங்களில் முடிந்தால் மெல்போர்னின் மேற்குப் பகுதியில் வசிப்பவர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவைகளைக் குறைப்பதன்...
அவுஸ்திரேலியா-கனடா கூட்டுச் சோதனையில் மெல்பேர்னுக்கு அனுப்பத் தயாராக இருந்த 1.7 பில்லியன் டொலர் பெறுமதியான 6 தொன் ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் சோதனைகளில் ஒன்றாக இது...
மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தாமதம் தீர்க்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சோதனையின்றி பயணி ஒருவர் சென்றதாக புகார் எழுந்ததையடுத்து, பாதுகாப்பு கதவுகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இதனால், காலதாமதம் ஏற்பட்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
எவ்வாறாயினும், பாதுகாப்பு மீறல்கள்...
ஆஸ்திரேலியாவில் போதிய பனிப்பொழிவு காரணமாக தாமதமாகி வந்த பனி விளையாட்டுப் பகுதிகள் பொதுமக்களுக்காக திறக்கத் தொடங்கியுள்ளன.
அதன்படி, விக்டோரியாவில் உள்ள மவுண்ட் புல்லர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பெரிஷர் ஆகிய பனிப்...
மெல்பேர்ண் நகரம் முழுவதும் யூத எதிர்ப்பு செய்திகள் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றும் பணியை கவுன்சில் தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சினை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதாகக் கூறும் உள்ளூர்வாசிகளிடமிருந்தும்...
ஈக்குவடாரில் உள்ள பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் கால்பந்து வீரரான Mario Alberto Pineida Martínez சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Mario Alberto Pineida Martínez சர்வதேச...
Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...