ஆஸ்திரேலியாவில் போதிய பனிப்பொழிவு காரணமாக தாமதமாகி வந்த பனி விளையாட்டுப் பகுதிகள் பொதுமக்களுக்காக திறக்கத் தொடங்கியுள்ளன.
அதன்படி, விக்டோரியாவில் உள்ள மவுண்ட் புல்லர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பெரிஷர் ஆகிய பனிப்...
மெல்போர்ன் மாநகரப் பகுதியில் நேற்றிரவு 120 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
சன்பரியை சுற்றி நேற்று இரவு 11.40 மணியளவில் ஏற்பட்ட அதிர்ச்சி பல பகுதிகளில் உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 3.8 அலகுகளாக...
மெல்போர்னின் பல பகுதிகள் மிதமான நிலநடுக்கத்தின் அதிர்ச்சியை உணர்ந்துள்ளன.
அதன் மையம் இரவு 11.41 மணியளவில் சன்பரி பகுதியில் 03 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக...
மெல்பர்னிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
73 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாரடைப்பு காரணமாக மரணம்...
மெல்போர்னின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு ஜோடி வீட்டு வேலையாட்களை அடிமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை 44 வயதுடைய நபரும், அவரது 29 வயதுடைய மனைவியும்...
விக்டோரியா - நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியா மாநிலங்களை பாதிக்கும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில மணி நேரத்தில் அந்த மாநிலங்கள் வழியாக மணிக்கு 125 கி.மீ வேகத்தில் காற்று...
மெல்போர்னில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று காயமடைந்ததை அடுத்து, ட்ரக் வண்டியின் சாரதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 03.45 அளவில் ஒக்ஸ்போர்ட் ஆரம்ப பாடசாலையில் 45 மாணவர்களை...
மெல்போர்னில் $250,000 செலவில் புதிய CCTV கேமரா அமைப்பை நிறுவுவதற்கு நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம்.
இது தொடர்பாக வர்த்தக சமூகத்தினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அடுத்த நிதியாண்டுக்கான மெல்போர்ன்...
இலங்கையில் மலையகம், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு Ditwah சூறாவளி வெள்ள நிவாரணம் குறித்த புதுப்பிப்பு - மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் ($2500)
இந்தக்...
அடுத்த திங்கட்கிழமை மெல்பேர்ணில் நடைபெறவிருக்கும் சியோனிச எதிர்ப்புப் போராட்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு யூதத் தலைவர்கள் விக்டோரியன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
பேரணியில் கலந்து கொள்ளும் மக்கள்...
இந்த நாட்களில் சிட்னிக்கு மேலே வானத்தில் போலீஸ் ஹெலிகாப்டர்கள் ஒரு பொதுவான காட்சியாகிவிட்டன.
சந்தேகத்திற்கிடமான நடத்தையை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிட்னியின் கிழக்குப் பகுதியில் போலீஸ்...