மெல்பேர்ணில் உள்ள விஞ்ஞானிகள் குழு ஒரு பொதுவான வகை மார்பக புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய சிகிச்சை முறை குறித்த ஆராய்ச்சியை மெல்பேர்ணில் உள்ள பீட்டர் மெக்கலம் புற்றுநோய் மைய...
மெல்பேர்ணில் மலையேறுவதற்கான சிறந்த இடங்கள் குறித்து Timeout சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
மலை ஏறுபவர்களிடையே மிகவும் பிரபலமான இடமாக கருதப்படும் You Yangs Regional Park மற்றும் Mornington Peninsula National Park...
மெல்பேர்ண், மம்பூரினில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை உயிரிழந்த நபர் யாரென அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
இது கொலையா என சந்தேகிக்கப்படும்...
மெல்பேர்ண் விமான நிலையத்தில் புதிய ஓடுபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 03 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புதிய ஊடுபாதையானது சுமார் 3000 மீட்டர் நீளம் கொண்டதாகும்.
புதிய மேம்பாட்டுத் திட்டம் மெல்பேர்ணியர்களுக்கு சுமார்...
மெல்பேர்ண் கார் பார்க்கில் இரவு நேரத்தில் போக்குவரத்து திருட்டு மோசடியில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த 4 சந்தேக நபர்களில் மூவர் 13 வயதுடைய...
உலகின் வேலை சந்தைக்கு ஏற்ற பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் 8வது இடத்தைப் பெற்றுள்ளது மெல்பேர்ண் பல்கலைக்கழகம்.
QS தரவு அறிக்கைகளின்படி நியமனம் செய்யப்பட்டதுடன்மெல்பேர்ண் பல்கலைக்கழகம் உலகின் சிறந்த பல்கலைக்கழக தரவரிசையில் 13வது இடத்தைப்...
விக்டோரியா மாநிலத்தில் வாடகை வீடுகளை குறிவைத்து நடத்தப்பட்ட ரகசிய கணக்கெடுப்பில், சில வாடகை வீடுகள் குறைந்தபட்ச தரத்தை கூட பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
நுகர்வோர் கொள்கை ஆராய்ச்சி மையம் நடத்திய ரகசியக்...
மெல்பேர்ணில் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட தகராறில் இருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர் .
மெல்பேர்ண், Clyde North பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின் போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
23 வயதுடைய ஒருவரும் 55...
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Port Noarlunga-வில் சுறா கடித்ததால் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆபத்தான, ஆனால் நிலையான நிலையில் இருப்பதாக அவசர சேவைகளிடம் இருந்த...
குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...