மெல்போர்ன் குடியிருப்பாளர்கள் குழு, கத்திக்குத்து சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இளம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெல்போர்னின் ஃப்ரேசர் ரைஸில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகிலுள்ள பேருந்து...
மெல்போர்னின் ஃப்ரேசர் ரைஸில் உள்ள பள்ளிக்கு அருகே 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்துள்ளார்.
இன்று பிற்பகல் 3.10 மணியளவில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம்...
மெல்போர்ன் விமான நிலையத்திற்கு வந்த ஜெட்ஸ்டார் விமானத்தின் அவசர வழி கதவை திறந்த பயணி ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
சிட்னியில் இருந்து மெல்போர்ன் நோக்கி பயணித்த விமானம் தரையிறங்கியவுடன் அவசர வழியை...
மெல்போர்ன் கேன்சர் சென்டர் மெட்ரோ சுரங்கப்பாதையால் இன்னும் தடைபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மெட்ரோ சுரங்கப்பாதை ரயில் ஆய்வை அடுத்து, அருகிலுள்ள புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் அதன் உபகரணங்களுக்கு இடையூறுகள் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது,...
சீனாவின் தனியார் விமான நிறுவனமான ஜுன்யாவோ ஏர்லைன்ஸ், ஷாங்காய் முதல் சீனாவின் மெல்போர்னுக்கு நேரடி விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த சேவைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூன்யாவோ ஏர்லைன்ஸ்...
மெல்போர்னில் உள்ள 3 முன்னணி துரித உணவு விற்பனை நிலையங்கள் கழிவு எண்ணெயை வடிகால் அமைப்புகளில் கொட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
McDonald's, Hungry Jacks மற்றும் KFC ஆகிய நிறுவனங்களுக்கு இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக...
பிரபல விளையாட்டு ஊடகவியலாளரான சாம் லேண்ட்ஸ்பெர்கர் இன்று காலை மெல்போர்னில் உள்ள ரிச்மண்ட் பகுதியில் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவில் ரிச்மண்ட் பிரிட்ஜ் ரோடு பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த...
மெல்போர்னில் உள்ள பிரபல விளையாட்டுக் கழகமான Fitzroy Victoria Bowling & Sports Club இன் வருட வாடகையை நகர சபை $60,000 ஆக உயர்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விளையாட்டுக் கழகம் மற்றும் யர்ரா நகர...
Virgin Australia முதல் முறையாக தனது விமானங்களில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, Virgin Australia விமான நிறுவனம் பல ஆண்டுகளாக செல்லப்பிராணிகளை...
மெல்பேர்ணில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக மூன்று பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது கார் திருட்டு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
விக்டோரியாவின் கட்டுமானத் துறையில்...