ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, Port Lincoln விமான நிலையம், ட்ரோன் தொழில்நுட்பத்தின் முதல் 12 மாத சோதனையைத் தொடங்கியுள்ளது.
மெல்பேர்ணில் இருந்து இயங்கும், தொலைதூரத்தில் இயக்கப்படும் இந்த ட்ரோன், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பாதையில் மணிக்கு...
முதியவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், 10 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர், மெல்பேர்ண் Pubல் இருந்து துப்பறியும் நபர்களால் கண்டுபிடிக்கப்பட்டார்.
Glenroy பகுதியைச் சேர்ந்த 42 வயது நபரை...
மெல்பேர்ணில் இருந்து ஒரு கொள்ளை சம்பவத்திற்கு முன்பு நடனமாடி வேடிக்கை காட்டிய ஒரு மனிதனைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன.
ஏப்ரல் 23 ஆம் திகதி Sunbury பள்ளியைச் சுற்றி பல நிமிடங்கள் நடந்த பிறகு, அந்த...
மெல்பேர்ண் கடையில் இருந்து இரண்டு பிளாஸ்டிக் ஐஸ்கிரீம் Cone-களைத் திருடி, அவற்றை Facebook Marketplaceஇல் விற்க முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
"Peters" பிராண்டைச் சேர்ந்த இந்த இரண்டு பிளாஸ்டிக் ஐஸ்கிரீம் Coneகள், 1974...
ஆஸ்திரேலியாவில் சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் உணவகங்கள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் வகையில் ஒரு புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்ண் பல்கலைக்கழக மாணவி Sabrina Leung உருவாக்கிய EnAccess Maps, சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள்...
மெல்பேர்ணில் சுற்றுலா சென்று வீடு திரும்பும் போது ஒருவர் தாக்கப்பட்டு பல் உடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
Marty என்ற 54 வயது நபர், காரணமின்றி தாக்கப்பட்டு மிரட்டப்பட்டதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Evan...
நியாயமான ஊதியம் மற்றும் பணி நிலைமைகளைக் கோரி 800க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் வேலையில் இருந்து வெளிநடப்பு செய்ததை அடுத்து, விக்டோரியா பேருந்து சேவைகளில் மூன்றில் ஒரு பங்கு நேற்று முதல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம்...
மெல்பேர்ணுக்கு வடமேற்கே 200 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையில் ஐந்து வாகனங்கள் மோதிய பயங்கர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
Armstrong-இல் உள்ள Thomas சாலையின் சந்திப்புக்கு அருகிலுள்ள மேற்கு நெடுஞ்சாலையில், மதியம்...
தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...
எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்காக டிரம்பிற்கு...
கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...