சுற்றுலாப் பயணிகளுக்கு உலகின் பாதுகாப்பான 10 நகரங்களில் ஆஸ்திரேலியாவின் இரண்டு நகரங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, சுற்றுலாப் பயணிகளுக்கு உலகின் பாதுகாப்பான நகரமாக சிங்கப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் டோக்கியோ நகரம் 02வது இடத்துக்கும், கனடாவின் ரொறன்ரோ...
$60 மில்லியனுக்கும் குறைவான விலையில் மெல்போர்னைச் சுற்றி அனைத்து வசதிகளுடன் கூடிய பல வீடுகள் தொடர்பாக ஒரு புதிய கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த விளம்பரங்களில் $600,0000க்கு கீழ் பேசைடு பகுதியில் உள்ள உயர்நிலை வளாகங்கள்...
இந்த வார இறுதியில் மெல்போர்ன் உட்பட ஆஸ்திரேலியாவின் பல முக்கிய நகரங்களில் கடுமையான குளிர் காலநிலை தொடர்ந்து உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பல குறைந்த அழுத்த அமைப்புகள் வார இறுதியில்...
மெல்போர்னின் நோபல் பார்க் நார்த் பகுதியில் கடைகள் அமைந்துள்ள கட்டிடத்தின் மீது கார் மோதியதால் பல கடைகள் தீப்பிடித்து எரிந்தன.
மூன்று கடைகளுக்கு தீ பரவியுள்ளதுடன் இரண்டு கார்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று...
உலகின் வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மெல்போர்னில் வசிப்பவர்களின் சராசரி வாழ்க்கைத் தரம் மோசமடைந்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
அறிக்கைக்காக கணக்கெடுக்கப்பட்ட 1,000 மெல்பர்னியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடந்த...
மெல்போர்ன் மற்றும் 26 புறநகர் பகுதிகளில் உணவு உள்ளிட்ட பொருட்களை ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் பணி தொடங்கியுள்ளது.
இந்தச் சேவையின் மூலம் வீட்டுக்கு உணவு, காபி உள்ளிட்ட குளிர்பானங்கள், சிறிய வீட்டு உபயோகப்...
மெல்போர்னில் உள்ள யர்ரா ஆற்றில் மண் சரிவு காரணமாக இரவோடு இரவாக சிக்கிய நபரை மீட்க விக்டோரியா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆற்றின் அருகே நடந்து சென்றபோது சேறும் சகதியுமான கரையில் தவறி விழுந்து...
மெல்போர்ன் மாணவர் ஒருவர் $4.8 மில்லியன் லாட்டரி பரிசை வென்றுள்ளார்.
இந்த 20 வயது மாணவர் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு $20,000 என்ற விகிதத்தில் வெற்றிகளைப் பெற திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாதாந்தம் பணம்...
தெற்கு மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஓக்ஸாகா...
சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ByteDance உருவாக்கிய AI சாட்பாட் "டோலா", குழந்தைகளின் நடத்தையைக்...
மெல்பேர்ணில் உள்ள ஒரு பிரபலமான இரவு விடுதிக்கு அருகில் 35 வயது நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பிரஹ்ரானில் உள்ள...