News

நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் இறந்த “மிஸ்டர் டைட்டானிக்”

உலகம் முழுவதும் அனைவராலும் பேசப்பட்ட டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவர்களில் ஒரு முக்கிய நபர் பிரெஞ்சு ஆழ்கடல் ஆய்வாளர் பால் ஹென்ட்ரி நாகேலெட் ஆவார். 77...

பாலியல் குற்றவாளிகளால் குயின்ஸ்லாந்து காவல்துறைக்கு அதிகரிக்கும் வேலை

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை மாநில காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் கடினம் என சமீபத்திய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, மாநில காவல்துறை பதிவேடுகளில் 3,136 பேரின் பெயர்கள்...

அமெரிக்காவில் செயற்கை இறைச்சிக்கு அனுமதி

உலகம் முழுவதும் இறைச்சியை உண்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என்று பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே பல்வேறு நாடுகளில் மாட்டு இறைச்சியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றது. விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து...

வாக்கெடுப்பு திகதி குறித்து பிரதமரிடமிருந்து ஒரு செய்தி

பூர்வீக வாக்கெடுப்பு நிச்சயமாக இந்த ஆண்டு நடத்தப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மீண்டும் வலியுறுத்துகிறார். அரசியலமைப்பை திருத்துவது கடினமான பிரச்சினையாக இருந்தாலும், தாம் உட்பட தொழிற்கட்சி அரசாங்கம் அதனை முறியடிக்க தயாராக இருப்பதாக...

சிட்னியில் வசிக்கும் ஒருவருக்கு ஒட்டுமொத்தமாக $100 மில்லியன் பரிசு

நேற்றிரவு நடந்த பவர்பால் லாட்டரி டிராவில் சிட்னியில் வசிக்கும் ஒருவர் ஒட்டுமொத்தமாக $100 மில்லியன் பரிசை வென்றுள்ளார். இந்தப் பணத்தில் ஒரு பகுதியை புதிய வீடு வாங்குவதற்கு பயன்படுத்த எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 1414வது டிராவில்,...

ஆஸ்திரேலியாவின் முதல் தேசிய சைபர் செக்யூரிட்டி ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்

ஏர் மார்ஷல் டேரன் கோல்டி, முன்னாள் விமானப்படை கமாண்டிங் அதிகாரி, ஆஸ்திரேலியாவின் முதல் தேசிய சைபர் செக்யூரிட்டி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் இணையக் கொள்கையை வலுப்படுத்துதல் - முக்கிய இணைய அச்சுறுத்தல்களைக் கையாள்வது உள்ளிட்ட...

ஜூலை 1 முதல் மீண்டும் உயர்த்தப்படும் விக்டோரியா போக்குவரத்து கட்டணம்

அடுத்த வார இறுதியில் அதாவது ஜூலை 1 ஆம் தேதி முதல், விக்டோரியா மாநிலத்தில் மீண்டும் பொது பயணிகள் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தற்போதுள்ள MyKi கட்டணம் நாளொன்றுக்கு $09.20 $10 ஆக...

ஆஸ்திரேலியா குடியுரிமை விண்ணப்பக் கட்டணம் வரும் ஜூலை 1 முதல் அதிகரிக்கப்படும்

ஜூலை 1 முதல், ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகரித்த இயக்கச் செலவுகளுக்கு எதிராக இந்தக் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 1 ஆம் தேதி மதியம் 12:00...

Latest news

AI இன் உதவியை நாடும் மெல்பேர்ண் காவல்துறை

மெல்பேர்ண் நகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தயாராகி வருகிறது . மெல்பேர்ண் நகரில் தற்போது 24 மணி நேர கேமரா...

விக்டோரியர்களின் விமர்சனத்தால் BOM புதிய வலைத்தளத்தை மூடுமா?

பொதுமக்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், புதிய வலைத்தளத்தை தொடர்ந்து இயக்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (BOM) கூறுகிறது. புதிய வலைத்தளம் $4 மில்லியன் திட்டமாகும். அணுகல்...

இரட்டிப்பாகும் நாய்கள் மற்றும் பூனைகள் மீதான வரிகள்

விக்டோரியாவில் செல்லப்பிராணி பதிவு கட்டணத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. விக்டோரியாவின் அதிகரித்து வரும் நிகர கடன் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், பதிவுக் கட்டணத்தை இரட்டிப்பாக்க...

Must read

AI இன் உதவியை நாடும் மெல்பேர்ண் காவல்துறை

மெல்பேர்ண் நகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்க...

விக்டோரியர்களின் விமர்சனத்தால் BOM புதிய வலைத்தளத்தை மூடுமா?

பொதுமக்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், புதிய வலைத்தளத்தை தொடர்ந்து இயக்கும் என்று ஆஸ்திரேலிய...